கொன்றை வேந்தன்

கொன்றை வேந்தன்

36. சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர்.

சோம்பல் குணம் கொண்டவர், வறுமையடைந்து துன்புறுவர்.

37. தந்தைசொல் மிக்க மந்திரமில்லை.

தந்தை கூறும் அறிவுரையைவிட, மேலான நல்லது ஒன்றுமில்லை.

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*