கொன்றை வேந்தன்

கொன்றை வேந்தன்

32. செய்தவம் முதிர்ந்தால் கைதவம் மாளும்.

தவவாழ்க்கை முதிர்ச்சியடைந்தால், துன்பங்கள் விலகிவிடும்.

33. சேமம் புகினும் யாமத்து உறங்கு.

காவல் பணி புரிபவராயினும், நடு இரவில் சிறிது நேரமாவது உறங்க வேண்டும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*