ஆத்திசூடி

ஆத்திசூடி

  1. அறம் செய விரும்பு       – நல்ல செயல்களை, தான தருமங்களைச் செய்வதற்கு விருப்பம்                                                                  கொள்ளவேண்டும்
  2. ஆறுவது சினம்                – எல்லா கோபங்களையும் தணித்துக்கொள்ளவேண்டும்.
  3. இயல்வது கரவேல்        – பிறருக்குத் தர முடிந்தவற்றை மறைக்காமல் கொடுக்கவேண்டும்.
  4. ஈவது விலக்கேல்           – பிறர் கொடுப்பதையோ, தான் கொடுப்பதையோ தடுக்கவும்,                                                                           விலக்கவும் கூடாது.
  5. உடையது விளம்பேல் – நமது இன்ப துன்பங்களை பிறரிடம் கூறுதல் கூடாது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*