கௌரீ கல்யாண வைபோகமே… சீதா கல்யாண வைபோகமே…

கௌரீ கல்யாண வைபோகமே…
சீதா கல்யாண வைபோகமே…
வசுதேவ தவபால அசுரகுல காலா
சசிவதன ருக்மிணி, சத்யபாம லோலா…
(கௌரீ கல்யாண…)


கட்டோட வாழைமரம் கொண்டுவந்து நிறுத்தி,
சோபான பந்தலுக்கு மேல்கட்டு கட்டி,
(கௌரீ கல்யாண…)


அச்சுதமாம் பந்தலிலே உயர்ந்த சிம்மாசனத்தில்
உமையுடனே சங்கரனார் உல்லாசமாய் இருந்தார்.
(கௌரீ கல்யாண வைபோகமே)

லக்ஷ்மி கல்யாண வைபோகமே…
சீதா கல்யாண வைபோகமே…

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*