ஆத்திசூடி

ஆத்திசூடி

41.  கொள்ளை விரும்பேல்    – பிறர் பொருளைத் திருட ஆசைப்படாதிருக்கவேண்டும்.                          42. கோதாட்டு ஒழி                    – துன்பத்தில் முடியும் விளையாட்டுக்களை விலக்கவும்.
43. கௌவை அகற்று               – பிறரைப் பழிக்கும் சொற்களையோ, செயல்களையோ  விலக்கவேண்டும்.
44. சக்கர நெறி நில்                    – அரசாங்கத்தின் சட்டங்களை மீறாமல் வாழவேண்டும்.
45. சான்றோர் இனத்து இரு   – நல்ல அறிவுடையோருடன் சேர்ந்து வாழவேண்டும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*