உழவாரப்பணி

உழவாரப்பணி:

கோயிலை சுத்தப்படுத்துவது உழவாரப்பணியாகும். இதைச் செய்ய தோசைக்கரண்டி வடிவில் ஒரு கருவியைப்பயன்படுத்துவர் இதற்கு, ‘உழவாரப் படை’ என்று பெயர்.

  • திருக்கோவில்களில் சூழ்ந்திருக்கும் ஒட்டடைகள் மற்றும் அழுக்குகளை நீக்குவது.
  • எண்ணெய் பிசுக்கினால் அழுக்குப் படிந்த விளக்குகளை சுத்தம் செய்தல்.
  • வாரம் ஒருமுறை திருக்கோயிலை பசுஞ்சாணம் இட்டு மொழுகுதல்.
  • கோவிலுக்கு வருவோர் போடும் குப்பைகளை குப்பைக் கூடைகளைப் போடுவது. அவ்வாறு ஆங்காங்கேக்
  • குப்பைப்போடுபவரை குப்பைத்தொட்டியில் போடச்செய்வது.
    கோபுரங்களில், மதில்சுவர்களில் முளைத்திருக்கும் செடிகளை அகற்றுதல்.
  • நந்தவனத்தை சீர்படுத்துதல்.
  • தூண்களில் போடப்படும் திருநீற்றை சுத்தம் செய்தல்.
    சுவாமி விக்ரஹங்களுக்கு உடுத்தப்படும் ஆடைகளை துவைத்துத் தூய்மைப்படுத்துதல்.
  • சுற்றுப்பிராஹாரப் பாதையை சரிசெய்தல்.
  • பூஜைக்கான பாத்திரங்களை சுத்தப்படுத்துதல்.

இவ்வாறு திருக்கோவில்களை மாதம் இருமுறை தூய்மைசெய்தல் உள்ளமும் உடலும் வலிமைப் பெறும். கோவில்களும் சுத்தமாகும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*