கொன்றை வேந்தன்

கொன்றை வேந்தன்

82. வானம் சுருங்கின் தானம் சுருங்கும்.

மழைப் பொழிவது குறைந்து போனால், நாட்டு வளம் குறையும் காரணத்தால், மக்களிடம் கொடைக்குணமும் குறைந்துவிடும்.

83. விருந்திலோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம்.

விருந்தினர்களை உபசரிக்காதவர்களிடம் இல்லறத்தின் நற்பண்புகள் இருக்காது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*