கொன்றை வேந்தன்

கொன்றை வேந்தன்

78. மைவிழியார்தம் மனையகன்று ஒழுகு.

மைதீட்டிய கண்களால் ஆண்களை மயக்கி இழுக்கும் விலைமகளிரின் வீட்டை நெருங்காமல் வாழவேண்டும்.

79. மொழிவது மறுக்கின் அழிவது கருமம்.

பெரியோர்களின் அனுபவ உரையைக் கேட்காமல் செய்கின்ற செயல்கள் கெட்டுப்போகும்.

2 Comments on கொன்றை வேந்தன்

  1. மொழிவது மறுக்கின்..பேச்சை நிறுத்தினால் கர்மா ஒழியும் எனவும் கொள்ளலாம்.எதற்கெடுத்தாலும் எதிர்பேச்சு பேசுவது வாதத்தை வளர்க்கும் உறவை கெடுக்கும். காயப்படுத்தவும் செய்யவும் இதெல்லாம் கர்மாவை வளர்க்கும்

    • ஆம். தங்களது மேலான கருத்துக்கு நன்றி

Leave a Reply

Your email address will not be published.


*