கொன்றை வேந்தன்

கொன்றை வேந்தன்

58. நோன்பு என்பதுவே கொன்று தின்னாமை.

பிற உயிரினங்களைக் கொன்று உண்ணாமல் இருப்பதே, மிகச்சிறந்த விரதமாகும்.

59. பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்.

நன்கு விளைந்த பயிர்களில், அவற்றைப் பயிரிட்டவரின் நற்செயலின் பலன் தெரிந்துவிடும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*