கொன்றை வேந்தன்

கொன்றை வேந்தன்

34. சையொத்திருந்தால் ஐயம் இட்டுண்.

மற்றவர்க்கு உதவும் அளவில் பொருள் இருந்தால், இல்லாதவர்க்கு இயன்றவரை, தான தர்மம் செய்துவிட்டு, உண்ணவேண்டும்.

35. சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர்.

நல்ல மனம் உடையவர், இறுதியில் நற்கதியே அடைவர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*