கொன்றை வேந்தன்

கொன்றை வேந்தன்

14. கற்பு எனப்படுவது சொல் திறம்பாமை.

கற்பு என்பது, நடத்தைத் தவறாமையாகும்.

15. காவல்தானே பாவையர்க்கு அழகு.

நல்லொழுக்கம் தவறாமல், தன்னைக் காத்துக்கொள்வது பெண்களுக்கு சிறப்பானதாகும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*