ஆத்திசூடி

ஆத்திசூடி

101. வித்தை விரும்பு             – நல்ல பல கலைகளை விரும்பிக் கற்றுக்கொள்ளவேண்டும்.
102. வீடு பெற நில்                  – முக்தி அடைவதையே குறிக்கோளாக்க் கொள்ளவேண்டும்.
103. உத்தமனாய் இரு           – நேர்மையாகவும், நல்ல குணத்தோடும் இருக்கவேண்டும்.
104. ஊருடன் கூடி வாழ்      – ஊர் மக்களோடு சேர்ந்து வாழவேண்டும்.
105. வெட்டெனப் பேசேல்   – கடுமையான சொற்களை ஒருபோதும் பேசக்கூடாது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*