ஆத்திசூடி

ஆத்திசூடி

91. மீதூண் விரும்பேல்                          – ருசியாக இருப்பினும் தேவைக்கு அதிகமாக உண்ணக்கூடாது.
92. முனைமுகத்து நில்லேல்              – வீண் சண்டை நடக்கும் இடத்தில் போய் நிற்கக்கூடாது.
93. மூர்க்கரோடு இணங்கேல்            – முரட்டுத்தனமும் பிடிவாதமும் கொண்டவர்களோடு சேரக்கூடாது.
94. மெல்லி நல்லாள் தோள்சேர்      – மனைவியோடு உள்ளத்தால் ஒன்றுபட்டு வாழவேண்டும்.
95. மேன்மக்கள் சொல் கேள்              – நற்குணம் கொண்ட பெரியோர்களின் அறிவுரைகளைக் கேட்டு அதன்படி நடக்கவேண்டும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*