ஆத்திசூடி

ஆத்திசூடி

31. அனந்தம் ஆடேல்   – கடலில் நீந்தி விளையாடக்கூடாது.
32. கடிவது மற                – பிறரைக் கோபமூட்டும் சொற்களை மறந்துவிடவும்.
33. காப்பது விரதம்        – பிற உயிரினங்களுக்குத் துன்பம் செய்யாமல், காப்பதே சிறந்த விரதமாகும்.
34. கிழமைப்பட வாழ்  – தன்னலம் துறந்து பிறர் நலத்தைப் போற்றி வாழவேண்டும்.
35. கீழ்மை அகற்று       – கீழ்தரமான எண்ணங்களையும் செயல்களையும் நம்மிடமிருந்து
நீக்கிவிடவேண்டும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*