ஆத்திசூடி

ஆத்திசூடி

26. இலவம் பஞ்சில் துயில்     – இலவம் பஞ்சினால் ஆன மெத்தையில் தூங்கவேண்டும்.
27. வஞ்சகம் பேசேல்                 – மனதினில் வஞ்சனை வைத்துக்கொண்டு பேசுதல் கூடாது.
28. அழகு அலாதன செயேல் – நல்லன அல்லாத இழிவான செயல்களைச் செய்யாது இருக்கவேண்டும்.
29.  இளமையில் கல்                  – கற்க வேண்டியவற்றை இளமைகாலத்திலேயே  கற்றுவிடவேண்டும்.
30. அறனை மறவேல்               – அறம் எனப்படும் நற்செயல்களை மறக்காமல் இருக்கவேண்டும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*