ஆத்திசூடி

ஆத்திசூடி

21. நன்றி மறவேல்                           – பிறர் செய்த உதவியை எப்போதும் மறவாமல் இருப்பாயாக
22. பருவத்தே பயிர்செய்              – தகுந்த காலத்தை அறிந்து, அதை வீணாக்காமல் செயல்களைச்
செய்யவேண்டும்.
23. மண் பறித்து உண்ணேல்     – பிறரது நிலத்தை(சொத்தை) ஏமாற்றி அபகரித்து, நாம்  வாழக்கூடாது.
24.  இயல்பு அலாதன செயேல் – நற்பழக்கங்கள் அல்லாத செயல்களைச்  செய்யாது இருக்கவேண்டும்.
25. அரவம் ஆடேல்                           – பாம்புகளுடன் விளையாடக்கூடாது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*