ஆத்திசூடி

ஆத்திசூடி

11. ஓதுவது ஒழியேல்  – நல்ல நூற்களைக் கற்பதை ஒருபோதும் கைவிடக்கூடாது.
12. ஒளவியம் பேசேல் – பொறாமையால், பிறரின் வளர்ச்சியைத் தவறாகப் பேசக்கூடாது.
13. அஃகம் சுருக்கேல்    – தானியங்களைக் குறைவாக எடைப்போட்டு பிறரை ஏமாற்றி வியாபாரம்       செய்யக்கூடாது.                                                                                                                                                                           14.  கண்டொன்று சொல்லேல் –  கண்ணால் பார்க்காத எதையும்,  உண்மையென                                             பேசிக்கொண்டிருத்தல் கூடாது.
15.  ‘ங’ப்போல வளை – பிற எழுத்துக்களை முன்னும் பின்னும் சேர்த்துக் கொள்ளும் ‘ங’ என்ற                    எழுத்தைப்போல, பிறரோடு வளைந்து கொடுத்து வாழ்தல் நலம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*