1.ருது எனறால் என்ன?
2. அயனம் என்பது எத்தனை மாதங்களைக் குறிக்கும்?
3. ஹரித்வார் என்பதன் பொருள் என்ன?
4.ஒரு முகூர்த்தம் என்பது எவ்வள்வு நேரம்?
5.கொடிமரத்தில் எத்தனை கணுக்கள் உண்டு?
6 காஞ்சி எனபதன் பொருள் என்ன?
7. பிறக்க முக்தி தரும் இடம் எது?
8. இறக்க முக்தி தரும் இடம் எது?
9. தரிசிக்க முக்தி தரும் இடம் எது?
10. நினைக்க முக்தி தரும் இடம் எது?
விடைகள் :
1.இரண்டு மாத காலம்
2.ஆறு மாத காலம்
3.அமுதம் சிந்திய இடம்
4.ஒன்றரை மணி நேரம்
5.முப்பத்திமூன்று
6.ஒட்டியாணம்
7.திருவாரூர், ஸ்ரீ சைலம்.
8.காசி
9.சிதம்பரம்
10.திருவண்ணாமலை
1. நமஸ்காரப் பிரியர் யார்?
2. அலங்காரப் பிரியர் யார்?
3. அபிஷேகப் பிரியர் யார்?
4. நைவேத்தியப் பிரியர் யார்?
விடைகள்:1.சூரிய பகவான்
2.விஷ்ணு பகவான்
3.சிவபெருமான்
4.விநாயகர்
Leave a Reply