முறுக்கு

21/07/2026 Sujatha Kameswaran 0

செய்முறை 250 கிராம் அரிசிமாவிற்கு 4 தேக்கரண்டி உளுந்தமாவு, 50 கிராம் வெண்ணெய், 2 தேக்கரண்டி பொடித்த உப்பு, ஒரு தேக்கரண்டி சர்க்கரை மற்றும் ஒரு தேக்கரண்டி சீரகம் ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும். பின்னர் நன்கு காய்ந்த எண்ணெயில், தேங்குழல் அச்சில் போட்டு சிறிதுசிறிதாகப் பிழியவும்.

பஞ்சபுராணம்

14/07/2026 Sujatha Kameswaran 0

திருச்சிற்றம்பலம்சைவ சமயத்தில் சிவனின் புகழைப் பாடும் ஐந்து முக்கிய நூல்களான தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு மற்றும் பெரியபுராணம் ஆகியவற்றிலிருந்து தலா ஒரு பாடலைப் பாடி வழிபடுவதே பஞ்ச புராணம் ஆகும். பஞ்ச புராண வழிபாட்டிற்கானப் பதிகங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தேவாரம் (திருநாவுக்கரசர்): “சலம்பூ வொடு தூபம் மறந்தறியேன்…” எனத் தொடங்கும் பதிகம். திருவாசகம் (மாணிக்கவாசகர்): “பால்நினைந் தூட்டும் தாயினுஞ் சாலப் பரிந்து நீ…” எனத் தொடங்கும் பாடல். திருவிசைப்பா […]