பஞ்சபுராணம்

14/07/2026 Sujatha Kameswaran 0

திருச்சிற்றம்பலம்சைவ சமயத்தில் சிவனின் புகழைப் பாடும் ஐந்து முக்கிய நூல்களான தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு மற்றும் பெரியபுராணம் ஆகியவற்றிலிருந்து தலா ஒரு பாடலைப் பாடி வழிபடுவதே பஞ்ச புராணம் ஆகும். பஞ்ச புராண வழிபாட்டிற்கானப் பதிகங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தேவாரம் (திருநாவுக்கரசர்): “சலம்பூ வொடு தூபம் மறந்தறியேன்…” எனத் தொடங்கும் பதிகம். திருவாசகம் (மாணிக்கவாசகர்): “பால்நினைந் தூட்டும் தாயினுஞ் சாலப் பரிந்து நீ…” எனத் தொடங்கும் பாடல். திருவிசைப்பா […]

தெரிந்ததும் தெரியாததும்

07/07/2023 Sujatha Kameswaran 0

1.ருது எனறால் என்ன?2. அயனம் என்பது எத்தனை மாதங்களைக் குறிக்கும்?3. ஹரித்வார் என்பதன் பொருள் என்ன?4.ஒரு முகூர்த்தம் என்பது எவ்வள்வு நேரம்?5.கொடிமரத்தில் எத்தனை கணுக்கள் உண்டு?6 காஞ்சி எனபதன் பொருள் என்ன?7. பிறக்க முக்தி தரும் இடம் எது?8. இறக்க முக்தி தரும் இடம் எது?9. தரிசிக்க முக்தி தரும் இடம் எது?10. நினைக்க முக்தி தரும் இடம் எது? விடைகள் : 1.இரண்டு மாத காலம்2.ஆறு மாத காலம்3.அமுதம் […]