பஞ்சபுராணம்

14/07/2026 Sujatha Kameswaran 0

திருச்சிற்றம்பலம்சைவ சமயத்தில் சிவனின் புகழைப் பாடும் ஐந்து முக்கிய நூல்களான தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு மற்றும் பெரியபுராணம் ஆகியவற்றிலிருந்து தலா ஒரு பாடலைப் பாடி வழிபடுவதே பஞ்ச புராணம் ஆகும். பஞ்ச புராண வழிபாட்டிற்கானப் பதிகங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தேவாரம் (திருநாவுக்கரசர்): “சலம்பூ வொடு தூபம் மறந்தறியேன்…” எனத் தொடங்கும் பதிகம். திருவாசகம் (மாணிக்கவாசகர்): “பால்நினைந் தூட்டும் தாயினுஞ் சாலப் பரிந்து நீ…” எனத் தொடங்கும் பாடல். திருவிசைப்பா […]

உழவாரப்பணி

19/05/2021 Sujatha Kameswaran 0

உழவாரப்பணி: கோயிலை சுத்தப்படுத்துவது உழவாரப்பணியாகும். இதைச் செய்ய தோசைக்கரண்டி வடிவில் ஒரு கருவியைப்பயன்படுத்துவர் இதற்கு, ‘உழவாரப் படை’ என்று பெயர். திருக்கோவில்களில் சூழ்ந்திருக்கும் ஒட்டடைகள் மற்றும் அழுக்குகளை நீக்குவது. எண்ணெய் பிசுக்கினால் அழுக்குப் படிந்த விளக்குகளை சுத்தம் செய்தல். வாரம் ஒருமுறை திருக்கோயிலை பசுஞ்சாணம் இட்டு மொழுகுதல். கோவிலுக்கு வருவோர் போடும் குப்பைகளை குப்பைக் கூடைகளைப் போடுவது. அவ்வாறு ஆங்காங்கேக் குப்பைப்போடுபவரை குப்பைத்தொட்டியில் போடச்செய்வது.கோபுரங்களில், மதில்சுவர்களில் முளைத்திருக்கும் செடிகளை அகற்றுதல். […]