பஞ்சபுராணம்

14/07/2026 Sujatha Kameswaran 0

திருச்சிற்றம்பலம்சைவ சமயத்தில் சிவனின் புகழைப் பாடும் ஐந்து முக்கிய நூல்களான தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு மற்றும் பெரியபுராணம் ஆகியவற்றிலிருந்து தலா ஒரு பாடலைப் பாடி வழிபடுவதே பஞ்ச புராணம் ஆகும். பஞ்ச புராண வழிபாட்டிற்கானப் பதிகங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தேவாரம் (திருநாவுக்கரசர்): “சலம்பூ வொடு தூபம் மறந்தறியேன்…” எனத் தொடங்கும் பதிகம். திருவாசகம் (மாணிக்கவாசகர்): “பால்நினைந் தூட்டும் தாயினுஞ் சாலப் பரிந்து நீ…” எனத் தொடங்கும் பாடல். திருவிசைப்பா […]

ஐம்பெரும் சபைகள்

31/03/2023 Sujatha Kameswaran 0

சிவபெருமான் தனது நடராஜர் ரூபத்தில் ஒவ்வொரு தலத்திலும் ஒரு வகை நடனம் என ஐந்து தலங்களில், ஆடினார். அவைகள் ஐம்பெரும் சபைகள் (பஞ்ச சபைகள்) என சிறப்புடன் திகழ்கின்றன. நடராஜர் தன்னுடைய நடனத்தால் சிறப்பித்த ஐந்து திருத்தலங்கள்.  ‘பஞ்ச சபைகள்’ என்றும், ‘ஐம்பெரும் சபைகள்’ என்றும் அழைக்கப்படுகின்றன.  *1) சிதம்பரம்,* *2) மதுரை,* *3) திருவாலங்காடு,* *4) திருநெல்வேலி,*  *5) குற்றாலம்,* ஆகிய இந்த ஐந்து திருத்தலங்களும், முறையே *பொற்சபை, […]