பஞ்சபுராணம்

14/07/2026 Sujatha Kameswaran 0

திருச்சிற்றம்பலம்சைவ சமயத்தில் சிவனின் புகழைப் பாடும் ஐந்து முக்கிய நூல்களான தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு மற்றும் பெரியபுராணம் ஆகியவற்றிலிருந்து தலா ஒரு பாடலைப் பாடி வழிபடுவதே பஞ்ச புராணம் ஆகும். பஞ்ச புராண வழிபாட்டிற்கானப் பதிகங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தேவாரம் (திருநாவுக்கரசர்): “சலம்பூ வொடு தூபம் மறந்தறியேன்…” எனத் தொடங்கும் பதிகம். திருவாசகம் (மாணிக்கவாசகர்): “பால்நினைந் தூட்டும் தாயினுஞ் சாலப் பரிந்து நீ…” எனத் தொடங்கும் பாடல். திருவிசைப்பா […]

ஆலயங்களில் நாகஸ்வரம் வாசிக்கவேண்டியமுறை

26/07/2021 Sujatha Kameswaran 0

ஆலயங்களில் பூஜை நேரங்களில் நாகஸ்வரம் இசைக்கவேண்டிய ராகங்கள்: 1. காலபூஜை முடிவில் கற்பூர தீபாராதனையின்போது, தேவாரம், திருப்புகழ் முதலியவற்றை இசைக்கவேண்டும். 2. இரவுபூஜையின்போது, (அர்த்தஜாம பூஜையில்) ஆனந்தபைரவி, நீலாம்பரி, கேதாரகௌளை, புன்னாகவராளி ஆகிய ராகங்களை இசைக்கவேண்டும். 3. பூஜை முடிந்து பள்ளியறை சாத்தியதும், பள்ளியறைக்கதவுப்பாட்டை இசைக்கவேண்டும். (கூடவே வாய்ப்பாட்டும் பாடலாம்)