எண்ணங்கள் வண்ணங்கள்
எண்ணிய முடிதல் வேண்டும், நல்லவை எண்ணவேண்டும், திண்ணிய நெஞ்சம் வேண்டும், தெளிந்தநல் அறிவு வேண்டும். -மகாகவி பாரதியார் எண்ணங்கள் […]
எண்ணிய முடிதல் வேண்டும், நல்லவை எண்ணவேண்டும், திண்ணிய நெஞ்சம் வேண்டும், தெளிந்தநல் அறிவு வேண்டும். -மகாகவி பாரதியார் எண்ணங்கள் […]
திருக்குறள் குறள் – 3 மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார் (1-1-3) Malarmisai yeginaan maanadi serndhar Nilamisai needuvaazh vaar (1-1-3) மனமாகிய பூவின் மீது அமர்ந்திருக்கும் கடவுளின் திருவடிகளை வணங்குபவர்கள், உலகில் நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள். Our heart is like a flower. God is seated on that flower. Those who worship His Holy Feet, live […]
திருக்குறள் குறள் – 6. பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார் (1-1-6) Porivaayil ainthaviththaan poitheer ozukka Nerinintraar needuvaazh vaar ஐம்பொறிகளின் வழியாகப் பிறக்கும் ஆசைகளையும் விட்டு இறைவனிடம், பொய்யற்ற ஒழுக்க நெறியில் நிற்பவர், நெடுநாள் நிலைபெற்று வாழ்வர். Those shall long proposer who abide in the faultless way of Him who has destroyed the five desire […]
எண்ணையும் எழுத்தையும் தந்தைதாயாய் கொண்டு பிறந்த மொழி எனும் குழந்தை, பெற்றோரை சிறப்பித்தது, ஊரை சிறப்பித்தது, […]
திருக்குறள் குறள் – 2 கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஆர் எனின். (1-1-2) Katrtrathanaal aaya payanenkol vaalarivan Natraal thozhaar yenin (1-1-2) கல்விக்கடலான கடவுளின் திருவடிகளை வணங்க வேண்டும். வணங்காவிட்டால் நாம் கற்கும் கல்வியால் பயன் இல்லை. We students, should worship the Holy Feet of God, who is the ocean of knowledge. Otherwise, our education will […]
எண்ணையும் எழுத்தையும் மூலமாகக் கொண்டு எண்ணியவற்றை வெளிப்படுத்த மொழிகள் பல அமைத்து எண்ணற்ற ஊர்களை இதனடிப்படையில் பிரித்தாலும் எண்ணிலடங்கா மக்கள் அவற்றில் வாழ்ந்தாலும் – அவர்தம் எண்ணங்கள் எல்லாம் சகமனிதர் என்பதில் இணைவதே ‘மனிதம்’. எண்ணங்கள் வண்ணங்கள் எண்ணங்கள் என்பது நமது உள்ளக்கருத்தையும், வண்ணங்கள் என்பது அவற்றைச்சுற்றி அமையும் நம் வாழ்க்கைமுறையையும் உணர்த்தும். எண்ணங்களில் பலபரிமாணங்கள்: நாம் ஒன்றைப்பற்றி எண்ணும்போது, அது பிரிதொரு காரணத்தினால் மற்றொன்றைப் பற்றி எண்ணத்தூண்டுகிறது. […]
திருக்குறள் மூன்று பிரிவுகள் (Three divisions) 1. அறத்துப்பால் (Moralities Division) 38 அதிகாரங்கள் (38 chapters) 2. பொருள் பால் (Economics Division) 70 அதிகாரங்கள் (70 chapters) 3. இன்பத்துப்பால் (Love-making Division) 25 அதிகாரங்கள் (25 chapters) ஒரு அதிகாரத்திற்கு 10 குறள்கள் (10 couplets per chapter) எழுதியவர் திருவள்ளுவர் (Author Thiruvalluvar) ——————– 1. அறத்துப்பால் (Moralities Division) 38 அதிகாரங்கள் (38 […]
Copyright © 2026 | WordPress Theme by MH Themes