கொன்றை வேந்தன்

கொன்றை வேந்தன்

22. கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி.

நம் கையிலிருக்கும் செல்வத்தைவிட, உண்மையான செல்வம், நாம் கற்றக்கல்வியே ஆகும்.

23. கொற்றவன் அறிதல் உற்றிடத்துதவி.

துன்பத்தால் யார் வருந்துகின்றனர் என அறிந்து உதவி செய்தலே, அதிகாரத்தில் இருப்பவரின் முதல் கடமையாகும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*