திருக்குறள் – Thirukkural

13/04/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் Thirukkural 2. வான்சிறப்பு The goodness of rain குறள் – 11. வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. (1-2-1) Vaan nintru ulagam vazhangi varudhalaal thaan amizhdham yentru unaral maatru உலகில் உள்ள எல்லா உயிர்களையும் மழைதான் வாழவைக்கிறது. எனவே தான், மழை என்பது, மனிதர்களின் நல்வாழ்விற்கு மருந்தான அமிழ்தம் என்கிறோம். The world exists because of regular […]

திருக்குறள்

12/04/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் குறள் – 10. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார். (1-1-10) Piravip perunkadal neendhuvar neendhaar iraivan adiseiraa dhaar. இறைவனின் அடிகளை இடைவிடாமல் நினைப்பவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடப்பர். மற்றவர் கடக்க இயலாதவராவர். None can swim the great ocean of births but those who are united to the feet of God.

எண்ணங்கள் வண்ணங்கள்

12/04/2016 Sujatha Kameswaran 0

எல்லா உயிரும் இன்பமெய்துக, எல்லா உடலும் நோய்தீர்க, எல்லா உணர்வும் ஒன்றாதலுணர்க. -மகாகவி பாரதியார் எண்ணங்கள் வண்ணங்கள் ஆரோக்கியமும் செயல்பாடும்: மகிழ்ச்சிக்கும், நிம்மதிக்கும் உடல் ஆரோக்கியமும் பெரும்பங்கு வகிக்கிறது. மனசோர்வு எவ்வாறு நம் எண்ணங்களை பாதிக்குமோ, அதேபோல் உடல் சோர்வும் பாதிக்கும். வெற்றிக்கான சிறப்பம்சம் மனம் உடல் இரண்டையும் சார்ந்துள்ளது. உடல் சார்ந்த உற்சாகம் ஒரு பகுதியையும், மனம் சார்ந்த உற்சாகம் பெரும் பகுதியையும் வகித்தால், செயலில் வெற்றி நிச்சயம். […]

ஆத்திசூடி

12/04/2016 Sujatha Kameswaran 0

ஆத்திசூடி 46. சித்திரம் பேசேல்                 – பொய்யை அழகுபடுத்தி உண்மைபோல் பேசக்கூடாது. 47. சீர்மை மறவேல்                  – சிறப்பைத் தரும் செயல்களை மறந்துவிடாதே. 48. சுளிக்கச் சொல்லேல்       – பிறர் முகம் சுளிக்கும்படியான சொற்களைப் பேசாதே. 49. சூது விரும்பேல்                   – […]

திருக்குறள்

11/04/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் குறள் – 9. கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை. (1-1-9) Kolil poriyin kunamilavei yenkunaththaan thaalai vanangaath thalai. தயையுள்ள இனிய குணங்களையுடைய இறைவனின் அடிகளை வணங்காத தலைகள், புலன் உணர்வற்ற பொறிகள் போலப் பயனற்றவையாகும். The head that worships not the feet of Him who is possessed of eight attributes, is as useless as […]

எண்ணங்கள் வண்ணங்கள்

11/04/2016 Sujatha Kameswaran 0

மனதில் உறுதி வேண்டும், வாக்கினிலே இனிமை வேண்டும். – மகாகவி பாரதியார் எண்ணங்கள் வண்ணங்கள் உறவுகளின் ஒத்துழைப்பு: நம்மைப்பற்றி அறிந்தவர்களும், நமது நலனில் பெரிதும் அக்கறையுள்ளவர்களுமானவர்கள் நமது உறவினர்கள். நம் முன்னேற்றத்தில் அவர்களது பங்கும் உண்டு. நமது செயல்பாடுகளுக்கான அங்கீகாரம் முதலில் நமது வீடுகளிலிருந்தே பெறவேண்டியனவாக உள்ளன. வீட்டு மனிதர்களுடனான உறவுமுறை மட்டுமல்லாமல், வெளிமனிதர்களான, நாம் பணிபுரியும் இடம், அப்பணியின் காரணமாக சந்திக்கும் நபர்கள் மற்றும் நம்மைச் சுற்றியுள்ள மனிதர்கள் என அனைவருக்கும் […]

ஆத்திசூடி

11/04/2016 Sujatha Kameswaran 0

ஆத்திசூடி 41.  கொள்ளை விரும்பேல்    – பிறர் பொருளைத் திருட ஆசைப்படாதிருக்கவேண்டும்.                          42. கோதாட்டு ஒழி                    – துன்பத்தில் முடியும் விளையாட்டுக்களை விலக்கவும். 43. கௌவை அகற்று               – பிறரைப் பழிக்கும் சொற்களையோ, செயல்களையோ  விலக்கவேண்டும். […]

திருக்குறள்

10/04/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் குறள் – 8. அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது. (1-1-8) Aravazhi andhanan thaalseirnthaark kallaal piravaazhi neendhal aridhu. அறக்கடவுளாகவும் அருளாளனாகவும் விளங்கும் இறைவனின் அடிகளை இடைவிடாமல் நினைப்பவருக்கு அல்லாமல் மற்றவர்க்குப் பிறவிக் கடலைக் கடத்தல் இயலாது. None van swim the sea of vice. But those who are united to the feet of that gracious […]

எண்ணங்கள் வண்ணங்கள்

10/04/2016 Sujatha Kameswaran 0

காரியத்தில் உறுதி வேண்டும் – மகாகவி பாரதியார் எண்ணங்கள் வண்ணங்கள் மன நிம்மதி:           அனைவருக்கும் மிக முக்கியமான ஒன்று மனநிம்மதியாகும். மனத்தில் செயலைப்பற்றிய அலைகள் இருந்தாலும், ஆழ்கடலின் அமைதிபோல ஒருவித அமைதியை, நிம்மதியை மனம் கொண்டிருக்கவேண்டும். மனமானது நமது உள்ளார்ந்த வழிகாட்டி. இதன் வழிகாட்டுதலுக்கு மாறாகச் செயல்படும்போது மனம் தனது அமைதியை இழக்கிறது.           நமது செயல்களின் வழியாக […]

ஆத்திசூடி

10/04/2016 Sujatha Kameswaran 0

ஆத்திசூடி 36. குணமது கைவிடேல் – நல்லபண்புகளை ஒருபோதும் விடாமல் கடைபிடிக்கவேண்டும். 37. கூடிப் பிரியேல்               – நல்லவர்களுடன் பழகி, பின் அவர்களை விட்டுப் பிரியாமல் இருத்தல் நலம். 38. கெடுப்பது ஒழி               – பிறரைக் கெடுக்கும் எண்ணங்களையும், செயல்களையும், அழித்துவிடவேண்டும். 39. கேள்வி முயல்              – அறிஞர்கள், சான்றோர்களின் கருத்துக்களைக் கேட்டறிய எப்போதும் முயற்சி செய்யவேண்டும். […]

1 27 28 29 30 31 32