திருக்குறள்

20/04/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் குறள் – 18. சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு (1-2-8) Sirappotu posanai sellaadhu vaanam varakkumel vaanorkkum eendu மழை பொய்த்துப் போனால் தெய்வத்திற்குத் தினமும் நடக்கும் பூசனையும் நடக்காது; ஆண்டுதோறும் கொண்டாடப்படும் திருவிழாவும் நடைபெறாது. If the heaven dry up, neither yearly festivals, nor daily worship will be offered in this world, to the […]

ஆத்திசூடி

20/04/2016 Sujatha Kameswaran 0

ஆத்திசூடி 91. மீதூண் விரும்பேல்                          – ருசியாக இருப்பினும் தேவைக்கு அதிகமாக உண்ணக்கூடாது. 92. முனைமுகத்து நில்லேல்              – வீண் சண்டை நடக்கும் இடத்தில் போய் நிற்கக்கூடாது. 93. மூர்க்கரோடு இணங்கேல்            – முரட்டுத்தனமும் பிடிவாதமும் கொண்டவர்களோடு சேரக்கூடாது. 94. மெல்லி […]

எண்ணங்கள் வண்ணங்கள்

19/04/2016 Sujatha Kameswaran 0

எண்ணங்கள் வண்ணங்கள் வெற்றியின் தடங்கல்: செயல்களில் வெற்றிகொள்ள, மேற்கொள்ளப்படும் உக்திகள், பின்பற்றப்படும் நடைமுறைகள் போன்றவைகள் மட்டுமல்லாமல், செயல்கள் குறித்த விமர்சனங்கள் மிகவும் முக்கியமானவை. மோசமான விமர்சனகள், செயல்களை தடைபடுத்தி, வெற்றிக்குப் பெருங்தடங்கலாய் அமையும். எதிர்பாராதவர்களிடமிருந்து கிடைக்கும் சாதாரண விமர்சனமும் ஒருவித உற்சாகத்தை அளிக்கும். அதேசமயம் நாம் எதிர்பார்ப்பவரிடமிருந்து வராத சாதாரண விமர்சனமும் நம்மை சலிப்படைய செய்யலாம். ஒவ்வொரு விமர்சனமும் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்தும். இக்காரணத்தினாலேயேதான், தற்பொழுது உலகில் பெரும்பாலானோர் Facebook, […]

ஆத்திசூடி

19/04/2016 Sujatha Kameswaran 0

ஆத்திசூடி 86. பொருள்தனைப் போற்றி வாழ்         – செல்வத்தை வீணாக்காமல் பாதுகாத்து வேண்டியவற்றிற்கு செலவழித்து வாழவேண்டும். 87. போர்த் தொழில் புரியேல்                   – வீணான சண்டைகளில் ஈடுபடக்கூடாது. 88. மனம் தடுமாறேல்                                  – எச்செயலைச் செய்யும்போதும் […]

திருக்குறள்

19/04/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் குறள் – 17. நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின் (1-2-7) Netungadalum thanneermai kundrum thatindhezhili thaannalgaa dhaaki vitin மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலேயே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும். Even the wealth of the wide sea will be diminished, if the cloud that has drawn (its waters) […]

திருக்குறள்

18/04/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் குறள் – 16. விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே பசும்புல் தலைகாண்ப தரிது (1-2-6) Visumpin thuliveezhin allaalmar traange pasumpul thalaikaanba dharidhu வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது If no drop falls from the clouds, not even the green blade of grass will be seen

எண்ணங்கள் வண்ணங்கள்

18/04/2016 Sujatha Kameswaran 0

எண்ணங்கள் வண்ணங்கள் தயக்கமும் அச்சமும்: எந்த ஒரு செயலைத் தொடங்குவதற்கு முன்னரும் நமது ஆழ்மனத்தில் அச்செயலைக்குறித்த ஒரு அச்சம் தோன்றும். இச்செயலை எப்படி செய்வது? என்னென்ன முறைகளைக்கையாளுவது? விளைவுகள் எவ்வாறு இருக்கும்? என்பனபோன்ற எண்ணங்கள் வரும். பெற்றொரோ மற்றொரோ கண்டிக்காத வரை ஒரு குழந்தைக்கு எவ்வித அச்சமும் தயக்கமும் எக்காரியத்தைச் செய்யும்போதும் ஏற்படுவதில்லை. அச்செயல்களில் தோன்றிய விளைவுகளின் அனுபவம் மூலமாகவே அக்குழந்தை அதேசெயலை மீண்டும் செய்யவோ, செய்யாமல் இருக்கவோ தீர்மானிக்கிறது. […]

ஆத்திசூடி

18/04/2016 Sujatha Kameswaran 0

ஆத்திசூடி 81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ்     – நம்மைப் பெருமைப்படுத்துபவரை நாமும் பெருமைப்படுத்தவேண்டும். 82. பூமி திருத்தி உண்                          – நிலத்தைப் பண்படுத்தி, பயிர் செய்து உண்டு வாழவேண்டும். 83. பெரியாரைத் துணை கொள்    – அறிவுடைய பெரியோர்களைத் துணையாகக் கொண்டு வாழவேண்டும். 84. பேதைமை அகற்று           […]

ஆத்திசூடி

17/04/2016 Sujatha Kameswaran 0

ஆத்திசூடி 76. நோய்க்கு இடங்கொடேல்       – உடலில் நோய்கள் ஏற்படுவதற்கு இடங்கொடுத்தல் கூடாது. 77. பழிப்பன பகரேல்                          – பிறரை குற்றம் சொல்லும்படியான வார்த்தைகளைப் பேசக்கூடாது. 78. பாம்பொடு பழகேல்                    – பாம்பு போன்ற கொடிய உயிரினங்களோடு பழகக்கூடாது. 79. பிழைப்பட சொல்லேல்   […]

திருக்குறள்

17/04/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் குறள் – 15. கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை (1-2-5) Keduppadhooum Kettaarkkuch Chaarvaaimar traange Etuppadhooum Ellaam Mazhai பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும். Rain by its absence ruins men; and by its existence restores them to fortune

1 25 26 27 28 29 32