தெரிந்ததும் – தெரியாததும்

15/04/2025 Sujatha Kameswaran 0

1. ஸ்ரீ சாரதாம்பாள் பீடத்தை நிறுவியவர் யார் ? 2. கொனார்க் கோவிலைக் கட்டியவர் யார்? 3. பார்வதி தேவி காளத்தி மலையில் எந்த பெயரில் தவம் செய்தார்? 4. தஞ்சையில் உள்ள வெண்ணி என்ற ஊரில் சிவனின் பெயர் என்ன? 5. சிரவணம் என்பது என்ன?? பதில்கள் 1: ஆதிசங்கரர் 2. கங்கை வம்சத்தில் வந்த மன்னர் ராஜா நரசிம்ம தேவர் 3. பால ஞான பூங்கோதை 4. […]

திருவெம்பாவை – பாசுரம் 12

27/12/2020 Sujatha Kameswaran 0

திருவெம்பாவை – பாசுரம் 12 ஆர்த்த பிறவித்துயர் கெட நாம் ஆர்த்தாடும்தீர்த்தன் நல் தில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்கூத்தன் இவ்வானும் குவலயமும் எல்லோமும்காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடிவார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்ஆர்ப்ப அரவம் செய்ய அணிகுழல்மேல் வண்டார்பப்பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்எத்தி இருஞ்சுனை நீராடேலோர் எம்பாவாய்! – மாணிக்கவாசகர் விளக்கம் : தோழியரே! இப்போது வாய்த்துள்ள பிறவியாகிய துன்பம் இனிமேலும் வராமல் தடுக்கும் கங்கையைத் தலையில் கொண்டவனும், சிறந்த திருத்தலமான சிதம்பரத்தில் […]