பெரியபுராணத்தில் ‘வண்ணம்’

06/04/2025 Sujatha Kameswaran 0

பெரியபுராணத்தில் வண்ணங்கள் சேக்கிழார் பெருமான் இறையருளால் இயற்றிய பெரியபுராணம் என்றழைக்கப்படும் திருத்தொண்டர் புராணம், செயற்கரிய செயல்களை பக்தி மற்றும் தொண்டு என்கிற நோக்கில் செய்த நாயன்மார்களின் வாழ்வியலைப்பற்றி உரைக்கும் உன்னத நூலாகும். பெரியபுராணத்தில், இலக்கண இலக்கிய நயம், படிப்போரையும் கேட்போரையும் சிந்திக்கவும் நல்வழிப்படுத்தவும் வைக்கும் நல்கருத்துக்கள் மற்றும் வாழ்வு சீராக்கிக்கொள்ளத் தேவையான அறம், பொருள், இன்பம், வீடுபேறு ஆகியவற்றைப்பற்றி நாயன்மார்களின் வாழ்க்கை வரலாறு மூலம் உணர்த்தி வழிநடத்துவது போன்ற சிறப்புகள் […]