பிள்ளையார் – கணபதி

02/09/2025 Sujatha Kameswaran 0

ஐந்து கரத்தனை யானை முகத்தனைஇந்தின் இளம்பிறை போலும் எயிற்றனைநந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்புந்தியில் வைத்தடி போற்றுகின்றேன். பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்இவை நான்கும் கலந்துனக்கு நான் தருவேன் – கோலஞ்செய்துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீஎனக்குசங்கத்தமிழ் மூன்றும் தா. அல்லல்போம் வல்வினைப்போம்அன்னை வயிற்றில் பிறந்த தொல்லைபோம் போகாதுயரம்போம் – நல்லகுணமதிகமாம் அருணை கோபுரத்துள் மேவும்கணபதியைக் கைத்தொழுதக் கால். வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்நோக்குண்டாம் மேனி நுடங்காது – பூக்கொண்டுதுப்பார் திருமேனி தும்பிக்கையான் […]

தெரிந்ததும் தெரியாததும்

09/09/2024 Sujatha Kameswaran 0

தெரிந்ததும் தெரியாததும் 1.ருது எனறால் என்ன? 2. அயனம் என்பது எத்தனை மாதங்களைக் குறிக்கும்? 3. ஹரித்வார் என்பதன் பொருள் என்ன? 4.ஒரு முகூர்த்தம் என்பது எவ்வள்வு நேரம்? 5.கொடிமரத்தில் எத்தனை கணுக்கள் உண்டு? 6 காஞ்சி எனபதன் பொருள் என்ன? 7. பிறக்க முக்தி தரும் இடம் எது? 8. இறக்க முக்தி தரும் இடம் எது? 9. தரிசிக்க முக்தி தரும் இடம் எது? 10. நினைக்க […]

பக்திப் பாடல்கள் – கணேஷ சரணம்…

20/04/2023 Sujatha Kameswaran 0

கணேஷ சரணம் சரணம் கணேஷா மூஷிக வாஹன சரணம் கணேஷா மோதக ஹஸ்தா சரணம் கணேஷா சாமர கர்ணா சரணம் கணேஷா விளம்பித சூத்ரா சரணம் கணேஷா வாமன ரூபா சரணம் கணேஷா மகேஷ்வர புத்ரா சரணம் கணேஷா விக்ன வினாயக சரணம் கணேஷா பாத நமஸ்தே சரணம் கணேஷா கணேஷ சரணம் சரணம் கணேஷா…

ஒரு வரியில் சில தெய்வங்கள்

21/05/2021 Sujatha Kameswaran 0

  ஒரு வரியில் சில தெய்வங்கள்:- ” சிரமாறு உடையான் “ 1. சிரம் மாறு உடையான் – தலையது மாறிவேழத்தின் சிரம் அமைந்த விநாயகனைக்குறிக்கும் 2 . சிரம் ஆறு(6)உடையான் – ஆறு முகம்படைத்த சுப்பிரமணியத்தைக்குறிக்கும் 3 . சிரம் ஆறு உடையான் – சிரத்தில் கங்கையை கொண்ட சிவனைக்குறிக்கும் 4 . சிரம் மாறு உடையான் – சிரமது முன்னும் பின்னும் உள்ள நான் முகனாம் பிரம்மாவைக்குறிக்கும் […]