தெரிந்ததும் தெரியாததும்

04/04/2025 Sujatha Kameswaran 0

1. நவராத்தி வழிபாட்டை கிருத யுகத்தில் அறிந்தவர் யார்? யார் அவருக்கு அதைச் சொன்னார்? 2. நெய்யில் உறைந்திருப்பவர் யார்? 3. திருவெள்ளறை – இத்தலம் எங்கு உள்ளது? என்ன ஆலயம் இங்கு உள்ளது? 4. இந்திரனுக்கு அகலிகையால் ஏற்பட்ட சாபம் நீங்கிய இடம் எது? 5. புரந்தரன் என்பது யாரைக் குறிக்கும்? பதில்கள் 1. சுகேதன் என்ற அரசனுக்கு ஆங்கீரஸர் முனிவர் கூறியது. 2.சூரிய பகவான் 3. பங்கஜவல்லி […]

ஜாங்கிரி

02/09/2024 Sujatha Kameswaran 0

ஜாங்கிரி தேவையான பொருட்கள் உளுத்தம் பருப்பு – 150 கிராம்அரிசி மாவு – 50 கிராம் மக்காசோள மாவு (corn flour) – 150 கிராம்சர்க்கரை – 3/4 கிலோலெமென் கலர் பவுடர் – ஒரு சிட்டிகை ஆரஞ்சு கலர் பவுடர் – ஒரு சிட்டிகைஎண்ணெய் – தேவையான அளவு செய்முறை ஒரு வாணலியில் சர்க்கரையுடன் சிறிதளவு நீர் சேர்த்து பாகுபதம் வரும்வரைக் கிளறி, லெமென் கலர் பவுடரை சேர்த்து […]

எண்களின் சிறப்பு – எண்-5

02/06/2021 Sujatha Kameswaran 0

எண் – 5 தாய்கள் ஐவர் – பெற்றதாய், அண்ணனின் மனைவி, குருவின் மனைவி, மனைவியைப் பெற்ற தாய் & மன்னனின் மனைவி தந்தையர் ஐவர் – பெற்ற தந்தை, அண்ணன், உபநயனம் செய்வித்தவர், குரு-ஆசிரியர் & ஆபத்திலிருந்து காத்தவர். ஞானேந்திரியங்கள் ஐந்து – ஒளி, சுவை, ஊறு, ஓசை & மணம் பர்வங்கள் ஐந்து – கிருஷ்ணபட்ச அஷ்டமி, கிருஷ்ணபட்ச சதுர்தசி, அமாவாசை, பௌர்ணமி & சங்கராந்தி கங்கைகள் […]