பஜகோவிந்தம் – 28
பஜகோவிந்தம் – 28 அனைவரின் கடமை: கேயம் கீதா நாம ஸஹஸ்ரம் த்யேயம் ஸ்ரீபதி ரூபம் அஜஸ்ரம் | நேயம் ஸஜ்ஜந ஸங்கே சித்தம் தேயம் தீநஜநாய ச வித்தம் || பதவுரை: கேயம் – பாடப்படவேண்டும் கீதா நாமஸஹஸ்ரம் – கீதையும் (விஷ்ணு) ஸஹஸ்ரநாமமும் த்யேயம் […]
பஜகோவிந்தம் – 28 அனைவரின் கடமை: கேயம் கீதா நாம ஸஹஸ்ரம் த்யேயம் ஸ்ரீபதி ரூபம் அஜஸ்ரம் | நேயம் ஸஜ்ஜந ஸங்கே சித்தம் தேயம் தீநஜநாய ச வித்தம் || பதவுரை: கேயம் – பாடப்படவேண்டும் கீதா நாமஸஹஸ்ரம் – கீதையும் (விஷ்ணு) ஸஹஸ்ரநாமமும் த்யேயம் […]
கொன்றை வேந்தன் 34. சையொத்திருந்தால் ஐயம் இட்டுண். மற்றவர்க்கு உதவும் அளவில் பொருள் இருந்தால், இல்லாதவர்க்கு இயன்றவரை, தான தர்மம் செய்துவிட்டு, உண்ணவேண்டும். 35. சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர். நல்ல மனம் உடையவர், இறுதியில் நற்கதியே அடைவர்.
Copyright © 2026 | WordPress Theme by MH Themes