தெரிந்ததும் தெரியாததும்

04/04/2025 Sujatha Kameswaran 0

1. நவராத்தி வழிபாட்டை கிருத யுகத்தில் அறிந்தவர் யார்? யார் அவருக்கு அதைச் சொன்னார்? 2. நெய்யில் உறைந்திருப்பவர் யார்? 3. திருவெள்ளறை – இத்தலம் எங்கு உள்ளது? என்ன ஆலயம் இங்கு உள்ளது? 4. இந்திரனுக்கு அகலிகையால் ஏற்பட்ட சாபம் நீங்கிய இடம் எது? 5. புரந்தரன் என்பது யாரைக் குறிக்கும்? பதில்கள் 1. சுகேதன் என்ற அரசனுக்கு ஆங்கீரஸர் முனிவர் கூறியது. 2.சூரிய பகவான் 3. பங்கஜவல்லி […]

திருப்பாவை – பாசுரம் 22

06/01/2021 Sujatha Kameswaran 0

திருப்பாவை அங்கண் மாஞாலத்தரசர் அபிமான பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட்டிற்கீழே சங்கமிருப்பார்போல் வந்துதலைப் பெய்தோம்; கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே, செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ? திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற் போல், அங்கணிரண்டும் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல் எங்கள்மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்