லக்ஷ்மீ

04/09/2025 Sujatha Kameswaran 0

திருவே எம் இல்லம் வருவாயே திருமாலின் தேவி திருவே எம் இல்லம் வருவாயே… பங்கஜ லோசனி பரம கல்யாணி (2) பார்வதியே எமை காத்தருள்வாயே (2) எங்கும் நிறைந்த உன் இனிய பொற்பாதம் எங்கள் இல்லங்களில் தங்கிட வேண்டும் (திருவே எம் இல்லம் வருவாயே…) பிள்ளைகள் எத்தனை பிழையது செய்யினும் தள்ளியே வைப்பது தாய் தனக்கழகோ உள்ளம் உவந்து ஒருபிடி செல்வம் அள்ளி கொடுத்தருள் வெள்ளிக்கிழமையில் (திருவே எம் இல்லம் […]

எண்களின் சிறப்பு – எண்-5

02/06/2021 Sujatha Kameswaran 0

எண் – 5 தாய்கள் ஐவர் – பெற்றதாய், அண்ணனின் மனைவி, குருவின் மனைவி, மனைவியைப் பெற்ற தாய் & மன்னனின் மனைவி தந்தையர் ஐவர் – பெற்ற தந்தை, அண்ணன், உபநயனம் செய்வித்தவர், குரு-ஆசிரியர் & ஆபத்திலிருந்து காத்தவர். ஞானேந்திரியங்கள் ஐந்து – ஒளி, சுவை, ஊறு, ஓசை & மணம் பர்வங்கள் ஐந்து – கிருஷ்ணபட்ச அஷ்டமி, கிருஷ்ணபட்ச சதுர்தசி, அமாவாசை, பௌர்ணமி & சங்கராந்தி கங்கைகள் […]

திருப்பாவை – பாசுரம் 16

31/12/2020 Sujatha Kameswaran 0

திருப்பாவை நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய கோயில்காப்பானே! கொடித்தோன்றும் தோரண வாயில்காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய்; ஆயர் சிறுமியரோமுக்கு அறைபறை மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்; தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்; வாயால் முன்னமுன்னம் மாற்றாதே அம்மா! நீ நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்! – ஆண்டாள்