பெண் தெய்வங்கள்; தெய்வப்பெண்கள்

18/03/2025 Sujatha Kameswaran 0

பெண் தெய்வங்களை வழிபடும் முறைமை ஹிந்து மதத்தில் தொன்றுதொட்டு இருந்துவரும் சிறப்பம்சமாகும். பலரும் பெண்தெய்வங்களைக் குலதெய்வமாகக்கொண்டு வழிபட்டுவருகின்றனர். பெண் தெய்வங்களையும், தெய்வப்பெண்களையும் வழிபடுவது ஹிந்து மதத்தின் உயரிய நிலையை உணர்த்துகிறது. பெண் தெய்வங்கள் தெய்வங்களில் பெண்பாலினத்தோர்களே இங்கு பெண் தெய்வங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளனர். உதாரணமாக, பார்வதீ/உமை/சக்தி/அம்மன் – எனப்பல பெயர்களைக்கொண்ட ஈசனின் மனைவி மஹாலக்ஷ்மீ/தாயார்/அம்பாள் – எனப்பல பெயர்களைக்கொண்ட திருமாலின் மனைவி சரஸ்வதீ/வாக்தேவீ/வாணீ – எனப்பல பெயர்களைக்கொண்ட பிரம்மாவின் மனைவி […]

நவராத்திரிகள்

05/07/2023 Sujatha Kameswaran 0

நவராத்திரிகள் அம்பாளுக்குரிய பண்டிகைகள் நிறைய உள்ளன. அவற்றுள் சிறந்த ஒன்று நவராத்திரி.ஒரு வருடத்தில் நான்கு நவராத்திரிகள் உள்ளன. அவை வசந்த நவராத்திரி, ஆஷாட நவராத்திரி, சாரதா நவராத்திரி (சரத் நவராத்திரி), மக நவராத்திரி ஆகும். வசந்த நவராத்திரி – சித்திரை மாதத்திலும், ஆஷாட நவராத்திரி – ஆனி-ஆடி மாதத்திலும், சாராதா நவராத்திரி – புரட்டாசி மாதத்திலும், மக நவராத்திரி – தை மாதத்திலும் கொண்டாடப்படுகின்றது. சரத் காலத்தில் கொண்டாடப்படும் நவராத்திரியை […]

ஸ்ரீ வித்யை

17/10/2020 Sujatha Kameswaran 0

ஸ்ரீ வித்யை என்பது மிகவும் உயர்வான உபாசனையாகும். ஒவ்வொரு தெய்வத்திற்கும் சில தனிச்சிறப்புகள் உண்டு. அனைத்து தெய்வங்களுள் சக்தியாய் அமையும் அம்பிகையைக் குறித்து தியானிக்க ஸ்ரீவித்யை ஒரு சிறந்த உபாயம். ஆண் தெய்வங்களுக்கான உபாசனா மார்க்கம் மந்த்ரம் என்றும், பெண் தெய்வங்களுக்கானது வித்யை என்றும் புராணங்கள் மூலம் அறியலாம். ஸ்ரீவித்யையின் பெருமையை வார்த்தைகளால் சொல்லி புரியவைப்பது கடினம். உணர்வுபூர்வமாக அறிவதே சிறந்தது. ஸமஸ்த(அனைத்து விதமான) மந்தரங்களுக்குள் ஸ்ரீவித்யை பிரதானமானது. ஸ்ரீவித்யையின் […]