தெரிந்ததும் தெரியாததும்

09/09/2024 Sujatha Kameswaran 0

தெரிந்ததும் தெரியாததும் 1.ருது எனறால் என்ன? 2. அயனம் என்பது எத்தனை மாதங்களைக் குறிக்கும்? 3. ஹரித்வார் என்பதன் பொருள் என்ன? 4.ஒரு முகூர்த்தம் என்பது எவ்வள்வு நேரம்? 5.கொடிமரத்தில் எத்தனை கணுக்கள் உண்டு? 6 காஞ்சி எனபதன் பொருள் என்ன? 7. பிறக்க முக்தி தரும் இடம் எது? 8. இறக்க முக்தி தரும் இடம் எது? 9. தரிசிக்க முக்தி தரும் இடம் எது? 10. நினைக்க […]

கொன்றை வேந்தன்

27/04/2016 Sujatha Kameswaran 0

கொன்றை வேந்தன் 6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும். ஊர்மக்கள் அனைவருடனும் விரோதம் கொண்டால், வம்சத்தின் அனைவரும் கெட்டொழிய நேரும். 7. எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும். எண்களை அடிப்படையாகக்கொண்ட கணிதமும், எழுத்துக்களை அடிப்படையாகக்கொண்ட அறநூல்களும் கண்களுக்கிணையான முக்கியத்துவம் வாய்ந்தவை.

1 2