ஆத்திசூடி

09/04/2016 Sujatha Kameswaran 0

ஆத்திசூடி 31. அனந்தம் ஆடேல்   – கடலில் நீந்தி விளையாடக்கூடாது. 32. கடிவது மற                – பிறரைக் கோபமூட்டும் சொற்களை மறந்துவிடவும். 33. காப்பது விரதம்        – பிற உயிரினங்களுக்குத் துன்பம் செய்யாமல், காப்பதே சிறந்த விரதமாகும். 34. கிழமைப்பட வாழ்  – தன்னலம் துறந்து பிறர் நலத்தைப் போற்றி வாழவேண்டும். 35. கீழ்மை அகற்று       – கீழ்தரமான […]

எண்ணங்கள் வண்ணங்கள்

09/04/2016 Sujatha Kameswaran 0

கனவு மெய்படவேண்டும், கைவசமாவது விரைவில் வேண்டும். -மகாகவி பாரதியார் எண்ணங்கள் வண்ணங்கள் வேண்டுவன வேண்டாமை: வாழ்வை முன்னோக்கி சிறப்பாய், சலிப்பில்லாமல் வாழ, லட்சியம்(லட்சியங்கள்) மிக அவசியம். இலக்கை நிர்ணயித்தப்பின்னரே வாழ்வு சுவாரசியம் அடையும். நாம் செய்யவேண்டுவன எவை, செய்யக்கூடாதவை எவை, என்பதனைத் தெளிவாக உணர்ந்துகொண்டு, அதற்கேற்றாற்போல் இலக்கை நோக்கி செயல்பட்டால் எளிதில் வெற்றிபெறலாம். லட்சியங்கள் குறித்த எண்ணங்கள் தெளிவானப் படக்காட்சிகளாக நம்மை வழிநடத்தும். மாண்புமிகு அப்துல் கலாம் அவர்கள் உரைத்தாற்போல், இலக்கைக்குறித்து […]

ஆத்திசூடி

08/04/2016 Sujatha Kameswaran 0

ஆத்திசூடி 26. இலவம் பஞ்சில் துயில்     – இலவம் பஞ்சினால் ஆன மெத்தையில் தூங்கவேண்டும். 27. வஞ்சகம் பேசேல்                 – மனதினில் வஞ்சனை வைத்துக்கொண்டு பேசுதல் கூடாது. 28. அழகு அலாதன செயேல் – நல்லன அல்லாத இழிவான செயல்களைச் செய்யாது இருக்கவேண்டும். 29.  இளமையில் கல்                  – கற்க வேண்டியவற்றை இளமைகாலத்திலேயே  கற்றுவிடவேண்டும். […]

திருக்குறள்

07/04/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் குறள் – 5. இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு (1-1-5) Irulseir iruvinaiyum seira iraivan Porulseir pugazhpurindhar maattu இறைவனின் மெய்யான புகழை விருப்பத்தோடு சொல்லிப் போற்றுபவரிடம், அறியாமை இருளால் வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டும் சேர்வதில்லை. The two-fold deeds that spring from darkness shall not adhere to those who delight in the true […]

எண்ணங்கள் வண்ணங்கள்

07/04/2016 Sujatha Kameswaran 0

நினைவு நல்லது வேண்டும், நெருங்கின பொருள் கைபடவேண்டும். -மகாகவி பாரதியார் எண்ணங்கள் வண்ணங்கள் எதிர்பார்ப்பு : நம்பிக்கையைப்போல எதிர்ப்பார்பும் நம் எண்ணத்தைப்போல் அமையும். நேர்மைமறை எண்ணத்துடன் எதிர்பார்பது நன்மை செய்யும். எடுத்தக்காரியத்தில் வெற்றிபெறவேண்டும் என்பதும், எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்பதும், தான் விரும்பியதை அடையவேண்டும் என்பதும் அனைவரின் எதிர்பார்பாக உள்ளது. இவ்வெதிர்பார்ப்பை, நடைமுறையில் சில விதங்களில் பிரிக்கலாம். பெற்றோர்களின் எதிர்பார்ப்பு, நம்மிடம் நாம் கொண்டுள்ள எதிர்பார்ப்பு, ஆசிரியர் மற்றும் அலுவலக […]

ஆத்திசூடி

07/04/2016 Sujatha Kameswaran 0

ஆத்திசூடி 21. நன்றி மறவேல்                           – பிறர் செய்த உதவியை எப்போதும் மறவாமல் இருப்பாயாக 22. பருவத்தே பயிர்செய்              – தகுந்த காலத்தை அறிந்து, அதை வீணாக்காமல் செயல்களைச் செய்யவேண்டும். 23. மண் பறித்து உண்ணேல்     – பிறரது நிலத்தை(சொத்தை) ஏமாற்றி அபகரித்து, நாம்  வாழக்கூடாது. 24. […]

ஆத்திசூடி

06/04/2016 Sujatha Kameswaran 0

ஆத்திசூடி 16. சனி நீராடு                                           – சனிக்கிழமைதோறும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பாயாக. 17. ஞயம்பட உரை                               – பேசுகிறபோது இனிமையான வார்த்தைகளைப் பேசுவாயாக […]

திருக்குறள்

06/04/2016 Sujatha Kameswaran 0

திருக்குறள் குறள் – 4. வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல (1-1-4) Venduthal vendaamai ilaanadi seirnthaarkku Yandum idumbai ila விருப்பு, வெறுப்பு இல்லாத் இறைவனின் அடிகளை இடைவிடாமல் நினைப்பவருக்கு எவ்விடத்திலும், எக்காலத்திலும் துன்பம் இல்லை. To those who meditate the feet of Him who is void of desire or aversion, evil shall never come.

எண்ணங்கள் வண்ணங்கள்

06/04/2016 Sujatha Kameswaran 0

உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும். -மகாகவி பாரதியார் எண்ணங்கள் வண்ணங்கள் நம்பிக்கை: உலக மக்கள் நிம்மதியுடன் வாழ ஆதாரம் நம்பிக்கை. நம்மேல் நாம் வைக்கும் நம்பிக்கை, நம்மை உயர்த்தும். பிறர்மேல் நாம் வைக்கும் நம்பிகை நம் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் மேம்படுத்தும், பிறர் நம் மேல் வைக்கும் நம்பிக்கை நம்மை மேலும் முன்னேற்றுவதுடன், அவர்களுடனான உறவுமுறையை மேலும் சிறப்பானதாக மாற்றும். பொதுவாக நாம் எதைப்பார்க்கிறோமோ, அதை நம்புவதில்லை. எதை நம்புகிறோமோ, […]

1 29 30 31 32 33