கொன்றை வேந்தன்
கொன்றை வேந்தன் 28. சிவத்தைப் பேணின் தவத்திற்கு அழகு. அனைத்தும் சிவமயம் என்றுக் கருதிப் போற்றுவதே, தவம் செய்பவர்க்கு மேன்மையாகும். 29. சீரைத் தேடின் ஏரைத் தேடு. சிறந்த வாழ்க்கை வேண்டுமெனில், உழவுத்தொழிலைச் செய்து வாழவேண்டும்.
கொன்றை வேந்தன் 28. சிவத்தைப் பேணின் தவத்திற்கு அழகு. அனைத்தும் சிவமயம் என்றுக் கருதிப் போற்றுவதே, தவம் செய்பவர்க்கு மேன்மையாகும். 29. சீரைத் தேடின் ஏரைத் தேடு. சிறந்த வாழ்க்கை வேண்டுமெனில், உழவுத்தொழிலைச் செய்து வாழவேண்டும்.
கொன்றை வேந்தன் 26. சந்ததிக்கு அழகு வந்திசெய்யாமை. பரம்பரை (வம்சம்) தழைத்து சிறக்க வேண்டுமானால், மனைவியைப் பிரியாது கூடி வாழவேண்டும். 27. சான்றோர் என்கை ஈன்றோர்க்கு அழகு. தாம் பெற்ற பிள்ளையை சான்றோன் என்று பிறர் அழைப்பதே, அப்பெற்றோருக்குச் சிறப்பாகும்.
திருக்குறள் குறள் – 35. அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்ற தறம் (1-4-5) பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைத் தவிர்த்து வாழ்வதே அறமாகும். Azhukkaa ravaaveguli innaachchol naangum izhukkaa iyandra dharam. That conduct is virtue which is free from these four things, viz, malice, desire, anger and bitter speech
கொன்றை வேந்தன் 24. கோட்செவிக் குறளை காற்றுடன் நெருப்பு. கோள் சொல்லை விரும்புபவர்களிடம், கோள் மூட்டி விடுவது, காற்றோடு நெருப்பானது சேர்வதுபோல அழிவைத் தரும். 25. கெளவை சொல்லின் எவ்வருக்கும் பகை. மற்றவர்கள் மீது குற்றம் சொல்லிக்கொண்டே இருந்தால், எல்லோரிடமும் பகைமையே ஏற்படும்.
திருக்குறள் குறள் – 34. மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற(1-4-4) ஒருவன் தன்மனதில் குற்றம் இல்லாதவானாக இருக்க வேண்டும். இது ஒருவகை அறம் ஆகும். மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை. Manaththukkan maasilan aadhal anaitharan aagula neera pira Let him who does virtuous deeds be of spotless mind; to that extent is virtue; all […]
திருக்குறள் குறள் – 33. ஒல்லும் வகையான அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாஞ் செயல் (1-4-3) செய்யக்கூடிய வகையால், எக்காரணத்தாலும் விடாமல் செல்லுமிடமெல்லாம் அறச்செயலைப் போற்றிச் செய்ய வேண்டும். Ollum vakaiyaan aravinai ovaadhe sellumvaai ellaanj cheyal As much as possible, in every way, incessantly practise virtue Transliteration
கொன்றை வேந்தன் 22. கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி. நம் கையிலிருக்கும் செல்வத்தைவிட, உண்மையான செல்வம், நாம் கற்றக்கல்வியே ஆகும். 23. கொற்றவன் அறிதல் உற்றிடத்துதவி. துன்பத்தால் யார் வருந்துகின்றனர் என அறிந்து உதவி செய்தலே, அதிகாரத்தில் இருப்பவரின் முதல் கடமையாகும்.
கொன்றை வேந்தன் 20. கெடுவது செய்யின் விடுவது கருமம். ஒரு செயலானது தீயவிளைவைத்தருவதாக இருந்தால், அச்செயலைச் செய்யாமல் விடுவது நல்லது. 21. கேட்டில் உறுதி கூட்டும் உடைமை. வறுமை நிலை ஏற்பட்டாலும், நமது மன உறுதியே, நம்மிடம் செல்வத்தைக் கொண்டுசேர்க்கும்.
திருக்குறள் குறள் – 32. அறத்தினூஉங் காக்கமும் இல்லை அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு (1-4-2) ஒருவருடைய வாழ்கைக்கு அறத்தை விட நன்மையானதும்- நன்மை தருவதும் இல்லை: அறத்தை போற்றாமல் மறப்பதை-அறத்தைத் தவிர்த்தலை, விடக்கொடியதும் இல்லை. Araththinung kakkamum lllai adhanai maraththalin oongillai ketu There can be no greater source of good than (the practice of) virtue; there can be no […]
திருக்குறள் பால் : அறத்துப்பால் Section : Virtue அதிகாரம்: அறன் வலியுறுத்தல் – 4 Division : Assertion of the Strength of Virtue – 4 இயல் : பாயிரவியல் Chapter : Prologue – 1 குறள் – 31. சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு (1-4-1) அறம் சிறப்பையும் அளிக்கும்: செல்வத்தையும் அளிக்கும்: ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தை […]
Copyright © 2025 | WordPress Theme by MH Themes