பஜகோவிந்தம் – 4

20/03/2020 Sujatha Kameswaran 0

4. வாழ்க்கையே நிலையில்லாதது நளிநீ தளகத ஜலம் அதிதரளம் தத்வத் ஜீவிதம் அதிசய சபலம் || வித்தி வ்யாத்யபிமாந க்ரஸ்நம் லோகம் சோகஹதம் ச ஸமஸ்தம் || பதவுரை:- நளிநீ தளகத ஜலம் – தாமரை இலைமீதுள்ள தண்ணீர் அதிதரளம் – மிகவும் சஞ்சலமானது தத்வத் – அதேபோல் ஜீவிதம் – வாழ்க்கையானது அதிசய சபலம் – மிகவும் சஞ்சலமானது வித்தி – அறிவாயாக வ்யாத்யபிமாந (வ்யாதி அபிமாந) – […]

பஜகோவிந்தம் – 3

17/03/2020 Sujatha Kameswaran 0

3. பெண்ணாசையை விடு   நாரீ ஸ்தநபர நாபீ தேசம் த்ருஷ்ட்வா மா கா மோஹாவேசம் || ஏதந் மாம்ஸ வஸாதி விகாரம் மநஸி விசிந்தய வாரம் வாரம் ||   பதவுரை:- நாரீ ஸ்தநபர நாபீதேசம்         – பெண்ணின் ஸ்தனங்கள், நாபிப்பகுதி என்பவைகளை த்ருஷ்ட்வா                                       – பார்த்து மா கா:                      […]

பஜகோவிந்தம் – 2

15/03/2020 Sujatha Kameswaran 0

2. பணத்தாசையை ஒழி! மூட ஜஹீஹி தநாகம த்ருஷ்ணாம் குரு ஸத்புத்திம் மனஸி வித்ருஷ்ணாம் | யல்லபஸே நிஜகர்மோபாத்தம் வித்தம் தேந விநோதய சித்தம் || பதவுரை:   ஹே மூட!                                – ஓ மூடனே! ஜஹீஹி                  […]

பஜகோவிந்தம் – 1

13/03/2020 Sujatha Kameswaran 0

பஜகோவிந்தம் – 1 அத்வைத மார்க்கத்தை நிலைநிறுத்தி, பற்பல தேவதா ஸ்தோத்திரங்களை இயற்றியருளி, பக்தி மார்க்கத்தில் அனைவரையும் ஈடுபட வைத்த ஆதிசங்கரரால் இயற்றப்பட்ட பல்வேறு க்ரந்தங்களில் பஜகோவிந்தமும் ஒன்று. கோவிந்தனை பஜனை செய்வது என்கிற நேரடியான பொருளைக்கொண்டிருந்தாலும், எவ்வாறு என்னென்ன செய்து, எம்முறைப்படி கோவிந்தனை பஜிக்கவேண்டும் என்பதும், அதனால் ஆவதென்ன என்பதனையும் தெளிவாக உரைக்கிறார். ஸ்லோக வடிவில் இருந்தாலும் இசையுடன் பாட ஏதுவாய் அமைந்துள்ளது.  இந்த பஜகோவிந்தம் என்னும் ஸ்தோத்திரத்தின் […]

கலி காலம்

01/03/2020 Sujatha Kameswaran 0

புராணங்களின் மூலமாக கலியுகம் அதாவது கலிகாலம் எவ்வாறு இருக்கும் என்பதைப் பற்றியத் தகவல்களை தெரிந்துகொள்வோம். கலியுகத்தில் நிகழக்கூடியதை காகபுஜண்டர் கருடனுக்குக் கூறியதாக சில விவரங்கள் ராமாயணத்தில் உத்திரகாண்டத்தில் விளக்கப்பட்டுள்ளது. அவை, கலியுகத்தில் மக்களுக்கு மனம்போனபடி நடப்பதே மார்க்கம் என்றாகிவிடும். தங்கள் லாபத்துக்காக மக்களுக்கு பலவிதமான நெறிமுறைகளை எடுத்துச்சொல்லும் புனித நூல்கள் மறைக்கப்படும். தர்மசெயல்கள் எல்லாம் பேராசையாலும், தீய தூண்டுதல்களாலும் மாற்றப்படும். தற்பெருமை, சுய விளம்பரம் தேடுபவர்கள் அறிஞர்கள் என்று போற்றப்படுவர். […]

மௌனம்

10/02/2020 Sujatha Kameswaran 0

மௌனம் என்பது மிகவும் மகத்துவமானது. வார்த்தைகளோ செய்கைகளோ ஏதும் இல்லாமல் அர்த்தத்தையும், கம்பீரத்தையும், பயத்தையும், எதிர்ப்பையும், துக்கத்தையும், ஆனந்தத்தையும், அவமானத்தையும் வெளிப்படுத்த சிறந்ததொரு உபாயம். பல நேரங்களில் வார்த்தைகள் விவாதத்தை வளர்க்கும். ஆனால் மௌனமோ அனைவரையும்…. அனைத்தையும்… யோசிக்கவைக்கும். இலக்கை அடைவதற்காக மனதையும் செயல்களையும் ஒருமுகப்படுத்தும் போது மௌனம் சக்தி தீவிரமாகப்போராடும் போது மௌனம் வலிமை. கற்ற வித்தையைக் கையாளும்போது மௌனம் பெருமிதம். எதிர்ப்பாராத தருணத்தில் நமக்குரிய பாராட்டையும் பரிசையும் […]

பேச்சின் வகைகள்

26/11/2019 Sujatha Kameswaran 0

தொல்காப்பியர் குறிப்பிடும் பேச்சின் வகைகள்:   பேசு            –  Speak செப்பு        –  Speak with answer கூறு            –  Speak Categorically உரை          –  Speak Meaningfully நவில்          –  Speak Rhyminglly இயம்பு       – […]

நான்கு வித தர்மங்கள்

06/11/2019 Sujatha Kameswaran 0

தசரதன் ஒரு ஆண்மகவு வேண்டும் என்றே வேண்டினார். எனினும் அவருக்கு நான்கு மகன்கள். ஏனெனில், நான்கு விதமான தர்மங்களை நிலைநிறுத்தத்தான். நான்கு விதமான தர்மங்களாவன, 1. சாமான்ய தர்மம்: பிள்ளைகள் பெற்றோரிடம் எப்படி நடந்துகொள்ளவேண்டும்? சீடன் குருவிடம் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும்? கணவன் மனைவியிடம் எப்படி நடந்துகொள்ளவேண்டும்? என்கிற சாமான்ய தர்மங்களைத் தானே பின்பற்றி எடுத்துக்காட்ட வந்து வாழ்ந்துகாட்டியவர் ராமன். 2. சேஷ தர்மம்: சாமானிய தர்மங்களை ஒழுங்காகச் செய்துகொண்டுவந்தால் கடைசியில் […]

வீட்டுக்குறிப்புகள் – 3

01/11/2019 Sujatha Kameswaran 0

அரிசியில் வண்டுவராமல் இருக்க நிழலில் உலர்த்திய நொச்சி இலை அரிசியில் பரத்தி வைக்கவும். பவுடர் டப்பாவில் அதிக துளைப்போட்டுவிட்டால், அதிகபடியான துளைகளின் மேல் மெழுகை உருகவிட்டு அடைக்கலாம். பித்தளை மற்றும் வெள்ளி பாத்திரங்கள் கறுத்துப்போனால் அவைகளை சாதம் வடித்த கஞ்சியில் ஊறவைத்து பின்னர் தேய்த்தால் எளிதில் கரை நீங்கும். தலையணை உறை, படுக்கை விரிப்பு இவைகளை மிதமான சுடுநீரில் முக்கால் பாகம் வாஷிங்சோடாவும், கால் பாகம் சோப் பவுடரும் சேர்த்து […]

வீட்டுக் குறிப்புகள் -2

31/10/2019 Sujatha Kameswaran 0

மழை மற்றும் குளிர் காலங்களில் துவைத்துக் காய வைத்த துணிகளும் ஈரப்பதத்துடன் ஜில்லென்று இருக்கும். அத்துணிகளை மடித்து கம்பளியினுள் சுற்றி வைத்து மூன்று மணி நேரம் கழித்து எடுத்தால் நன்கு வெயிலில் காய்ந்ததுபோல் இருக்கும். எண்ணெய் பல நாட்களுக்கு காரலின்றி கசப்பின்றி இருக்க அதில் 5 அல்லது 6 வற்றல் மிளகாய்களைப் போட்டு வைக்கவேண்டும். கருவேப்பிலை, கொத்தமல்லியை தனித்தனியே வலைப் பையிலோ, ட்ரேயிலோ வைத்து ஃபிரிட்ஜ்-ஜில் வைத்தால் உபயோகப்படுத்தியது போக […]

1 12 13 14 15 16 32