பஜகோவிந்தம் – 12
பஜகோவிந்தம் – 12 கர்வம் கூடாது மாகுரு தந ஜந யௌவந கர்வம்ஹரதி நிமேஷாத் கால: ஸர்வம் |மாயாமயம் இதம் அகிலம் ஹித்வாப்ரஹ்மபதம் த்வம் ப்ரவிச விதித்வா || பதவுரை: மாகுரு : செய்யாதே (கொள்ளாதே) தந ஜந யௌவந […]
பஜகோவிந்தம் – 12 கர்வம் கூடாது மாகுரு தந ஜந யௌவந கர்வம்ஹரதி நிமேஷாத் கால: ஸர்வம் |மாயாமயம் இதம் அகிலம் ஹித்வாப்ரஹ்மபதம் த்வம் ப்ரவிச விதித்வா || பதவுரை: மாகுரு : செய்யாதே (கொள்ளாதே) தந ஜந யௌவந […]
உயரத்தில் மட்டுமல்லாமல் வகைகளிலும் நீண்டதாக இருக்கிறது பனைமரம். பனைமர வகைகள்: 1. ஆண் பனை 2. பெண் பனை 3. குமுதிப்பனை 4. ஈழப்பனை 5. தாளிப்பனை 6. கூந்தப்பனை 7. கிச்சிலிப்பனை 8. சீமைப்பனை 9. இடுக்குப்பனை 10. காந்தம் பனை 11. சீமைப்பனை 12. திப்பிலிப்பனை 13. குடைப்பனை 14. கூறைப்பனை 15. இளம்பனை 16. சாற்றுப்பனை 17. ஆதம்பனை 18. தாதம்பனை 19. உடலற்பனை 20. […]
11. ஆசையும் பொருளும் நிலையற்றவை வயஸி கதே க: காமவிகார: சுஷ்கே நீரே க: காஸார: | க்ஷீணே வித்தே க: பரிவார: ஜ்ஞாதே தத்வே க: ஸம்ஸார: || பதவுரை: வயஸி – வயதானது கதே […]
10. நல்லோருடன் இணங்கியிருக்கவேண்டும் ஸத்ஸங்கத்வே நிஸ்ஸங்கத்வம் நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம் நிர்மோஹத்வே நிச்சலதத்வம் நிஸ்சலதத்வே ஜீவன்முக்தி: பதவுரை: ஸத்ஸங்கத்வே – நல்லோரின் சேர்க்கை ஏற்பட்டால் நிஸ்ஸங்கத்வம் – பற்றற்ற நிலை ஏற்படும் நிஸ்ஸங்கத்வே – பற்றற்ற நிலை ஏற்பட்டால் நிர்மோஹத்வம் […]
9. நாம் யார் என்பதை கவனிக்கவேண்டும் கா தே காந்தா கஸ்தே புத்ர: ஸம்ஸாரோऽயம் அதீவ விசித்ர: | கஸ்ய த்வம் வா குத ஆயாத: தத்வம் சிந்தய ததிதம் ப்ராந்த || பதவுரை : கா – யார்? தே […]
பஜகோவிந்தம் – 8 தெய்வ சிந்தனைத் தேவை பாலஸ்தாவத் க்ரீடாஸக்த: தருணஸ்தாவத் தருணீஸக்த: வ்ருத்தஸ்தாவத் சிந்தாஸக்த: ப்ரே ப்ரஹ்மணி கோऽபி ந ஸக்த: || பதவுரை: பால: தாவத் – பாலகனோவென்றால் க்ரீடாஸக்த: – விளையாட்டில் […]
சிவபெருமானுக்கு ஐந்து வித முகங்கள் உண்டு என்று புராணங்கள் கூறுகின்றன. அவற்றைப்பற்றி ஒரு சிறு அளவில் அறிவோம். முகங்கள் திசை […]
நல்ல நட்பு நல்ல வாழ்வைத்தரும் உறவுமுறைகளில் நட்பு என்பது சிறந்தது. அதிலும் நல்ல ஆழ்ந்த நட்பு மிகவும் சிறப்பானது. நட்பைப்பற்றி பல புலவர்களும் அறிஞர்களும் தமது சிறந்தக் கருத்துக்களைக் கூறியுள்ளனர். புராணம், இலக்கியம் உரைக்கும் நட்பு: கம்ப ராமாயணத்தில் குகபடலத்தில், ராமன் தன்னைக்காண வந்த குகனைப்பார்த்து, ‘யாதினும் இனிய நண்ப! எல்லாப் பொருள்களினும் இனிமையான நண்பனே; என்பார். நட்பிற்கு பெருமை சேர்க்கும் நண்பனுக்குக் கொடுக்கும் மரியாதையை கம்பர் தமது ராமாயணத்தில் […]
பஜகோவிந்தம் – 7 பணமென்பது துன்பமே அர்த்தம் அநர்த்தம் பாவய நித்யம் நாஸ்தி தத: ஸுகலேச: ஸத்யம் | புத்ராதபி தநபாஜாம் பீதி: ஸர்வத்ரைஷா விஹிதா ரீதி: || பதவுரை: அர்த்தம் – பணத்தை அநர்த்தம் – துன்பம் பாவய – நினை நித்யம் – தினமும் / எப்பொழுதும் நாஸ்தி – இல்லை தத: – அதிலிருந்து ஸுகலேச: – சிறிதளவு சுகமும் ஸத்யம் – உண்மை புத்ராத் […]
6. உயிர் உள்ளவரைதான் உறவு யாவத் பவநோ நிவஸநி தேஹே தாவத் ப்ருச்சதி குசலம் கேஹே | கதவதி வாயௌ தேஹாபாயே பார்யா பிப்யதி தஸ்மிந் காயே || யாவத் – எதுவரை பவந: – மூச்சுக்காற்று நிவஸதி – வாசம் புரிகிறதோ தேஹே – உடலில் தாவத் – அதுவரை ப்ருச்சதி – கேட்கிறார் குசலம் – க்ஷேமத்தைப்பற்றி கேஹே – வீட்டில் கதவதி – சென்ற […]
Copyright © 2025 | WordPress Theme by MH Themes