பஜகோவிந்தம் – 8
பஜகோவிந்தம் – 8 தெய்வ சிந்தனைத் தேவை பாலஸ்தாவத் க்ரீடாஸக்த: தருணஸ்தாவத் தருணீஸக்த: வ்ருத்தஸ்தாவத் சிந்தாஸக்த: ப்ரே ப்ரஹ்மணி கோऽபி ந ஸக்த: || பதவுரை: பால: தாவத் – பாலகனோவென்றால் க்ரீடாஸக்த: – விளையாட்டில் […]
பஜகோவிந்தம் – 8 தெய்வ சிந்தனைத் தேவை பாலஸ்தாவத் க்ரீடாஸக்த: தருணஸ்தாவத் தருணீஸக்த: வ்ருத்தஸ்தாவத் சிந்தாஸக்த: ப்ரே ப்ரஹ்மணி கோऽபி ந ஸக்த: || பதவுரை: பால: தாவத் – பாலகனோவென்றால் க்ரீடாஸக்த: – விளையாட்டில் […]
சிவபெருமானுக்கு ஐந்து வித முகங்கள் உண்டு என்று புராணங்கள் கூறுகின்றன. அவற்றைப்பற்றி ஒரு சிறு அளவில் அறிவோம். முகங்கள் திசை […]
பஜகோவிந்தம் – 7 பணமென்பது துன்பமே அர்த்தம் அநர்த்தம் பாவய நித்யம் நாஸ்தி தத: ஸுகலேச: ஸத்யம் | புத்ராதபி தநபாஜாம் பீதி: ஸர்வத்ரைஷா விஹிதா ரீதி: || பதவுரை: அர்த்தம் – பணத்தை அநர்த்தம் – துன்பம் பாவய – நினை நித்யம் – தினமும் / எப்பொழுதும் நாஸ்தி – இல்லை தத: – அதிலிருந்து ஸுகலேச: – சிறிதளவு சுகமும் ஸத்யம் – உண்மை புத்ராத் […]
6. உயிர் உள்ளவரைதான் உறவு யாவத் பவநோ நிவஸநி தேஹே தாவத் ப்ருச்சதி குசலம் கேஹே | கதவதி வாயௌ தேஹாபாயே பார்யா பிப்யதி தஸ்மிந் காயே || யாவத் – எதுவரை பவந: – மூச்சுக்காற்று நிவஸதி – வாசம் புரிகிறதோ தேஹே – உடலில் தாவத் – அதுவரை ப்ருச்சதி – கேட்கிறார் குசலம் – க்ஷேமத்தைப்பற்றி கேஹே – வீட்டில் கதவதி – சென்ற […]
5. சுற்றம் சுயநலத்துடன் கூடியது யாவத் வித்தோபார்ஜந ஸக்த: தாவந் நிஜ பரிவாரோ ரக்த: || பச்சாத் ஜீவதி ஜர்ஜர தேஹே வார்த்தாம் கோ$பி ந ப்ருச்சதி கேஹே || யாவத் – எதுவரை வித்த உபார்ஜந ஸக்த: – பணம் சம்பாதிப்பதில் ஈடுபட்டிருக்கிறானோ தாவத் – அதுவரை நிஜபரிவார: – தன்னுடைய சுற்றமானது ரக்த: – அன்பு கொண்டுருக்கும் பச்சாத் – பிறகு ஜர்ஜரதேஹே – தளர்ந்த உடலுடன் […]
4. வாழ்க்கையே நிலையில்லாதது நளிநீ தளகத ஜலம் அதிதரளம் தத்வத் ஜீவிதம் அதிசய சபலம் || வித்தி வ்யாத்யபிமாந க்ரஸ்நம் லோகம் சோகஹதம் ச ஸமஸ்தம் || பதவுரை:- நளிநீ தளகத ஜலம் – தாமரை இலைமீதுள்ள தண்ணீர் அதிதரளம் – மிகவும் சஞ்சலமானது தத்வத் – அதேபோல் ஜீவிதம் – வாழ்க்கையானது அதிசய சபலம் – மிகவும் சஞ்சலமானது வித்தி – அறிவாயாக வ்யாத்யபிமாந (வ்யாதி அபிமாந) – […]
3. பெண்ணாசையை விடு நாரீ ஸ்தநபர நாபீ தேசம் த்ருஷ்ட்வா மா கா மோஹாவேசம் || ஏதந் மாம்ஸ வஸாதி விகாரம் மநஸி விசிந்தய வாரம் வாரம் || பதவுரை:- நாரீ ஸ்தநபர நாபீதேசம் – பெண்ணின் ஸ்தனங்கள், நாபிப்பகுதி என்பவைகளை த்ருஷ்ட்வா – பார்த்து மா கா: […]
2. பணத்தாசையை ஒழி! மூட ஜஹீஹி தநாகம த்ருஷ்ணாம் குரு ஸத்புத்திம் மனஸி வித்ருஷ்ணாம் | யல்லபஸே நிஜகர்மோபாத்தம் வித்தம் தேந விநோதய சித்தம் || பதவுரை: ஹே மூட! – ஓ மூடனே! ஜஹீஹி […]
பஜகோவிந்தம் – 1 அத்வைத மார்க்கத்தை நிலைநிறுத்தி, பற்பல தேவதா ஸ்தோத்திரங்களை இயற்றியருளி, பக்தி மார்க்கத்தில் அனைவரையும் ஈடுபட வைத்த ஆதிசங்கரரால் இயற்றப்பட்ட பல்வேறு க்ரந்தங்களில் பஜகோவிந்தமும் ஒன்று. கோவிந்தனை பஜனை செய்வது என்கிற நேரடியான பொருளைக்கொண்டிருந்தாலும், எவ்வாறு என்னென்ன செய்து, எம்முறைப்படி கோவிந்தனை பஜிக்கவேண்டும் என்பதும், அதனால் ஆவதென்ன என்பதனையும் தெளிவாக உரைக்கிறார். ஸ்லோக வடிவில் இருந்தாலும் இசையுடன் பாட ஏதுவாய் அமைந்துள்ளது. இந்த பஜகோவிந்தம் என்னும் ஸ்தோத்திரத்தின் […]
தசரதன் ஒரு ஆண்மகவு வேண்டும் என்றே வேண்டினார். எனினும் அவருக்கு நான்கு மகன்கள். ஏனெனில், நான்கு விதமான தர்மங்களை நிலைநிறுத்தத்தான். நான்கு விதமான தர்மங்களாவன, 1. சாமான்ய தர்மம்: பிள்ளைகள் பெற்றோரிடம் எப்படி நடந்துகொள்ளவேண்டும்? சீடன் குருவிடம் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும்? கணவன் மனைவியிடம் எப்படி நடந்துகொள்ளவேண்டும்? என்கிற சாமான்ய தர்மங்களைத் தானே பின்பற்றி எடுத்துக்காட்ட வந்து வாழ்ந்துகாட்டியவர் ராமன். 2. சேஷ தர்மம்: சாமானிய தர்மங்களை ஒழுங்காகச் செய்துகொண்டுவந்தால் கடைசியில் […]
Copyright © 2025 | WordPress Theme by MH Themes