பஜகோவிந்தம் -16
பஜகோவிந்தம் – 16 ஆசையின் ஆதிக்கம் அங்கம் கலிதம் பலிதம் முண்டம் தசந விஹீநம் ஜாதம் துண்டம் | விருத்தோ யாதி க்ருஹீத்வா தண்டம் ததபி ந முஞ்சத்யாசா பிண்டம் || பதவுரை: அங்கம் : உடல் கலிதம் : தளர்ந்துவிட்டது பலிதம் […]
பஜகோவிந்தம் – 16 ஆசையின் ஆதிக்கம் அங்கம் கலிதம் பலிதம் முண்டம் தசந விஹீநம் ஜாதம் துண்டம் | விருத்தோ யாதி க்ருஹீத்வா தண்டம் ததபி ந முஞ்சத்யாசா பிண்டம் || பதவுரை: அங்கம் : உடல் கலிதம் : தளர்ந்துவிட்டது பலிதம் […]
பஜகோவிந்தம் – 15 பசிபடுத்தும் பாடு ஜடிலோ முண்டீ லுஞ்சிதகேச:காஷாயாம்பர பஹுக்ருத வேஷ: |பச்யந்நபி ச ந பச்யதி மூடோஹ்யுதர நிமித்தம் பஹுக்ருத வேஷ: || பதவுரை: ஜடில: : சடை தரித்தவனும் (ரிஷி)முண்டீ […]
பஜகோவிந்தம் – 14 ஆசையை ஒழிக்கவேண்டும்: கா தே காந்தா தநகத சிந்தா வாதுல் கிம் தவ நாஸ்தி நியந்தா | த்ரிஜகதி ஸஜ்ஜந ஸங்கதி ரேகா பவதி பவார்ணவ தரணே நௌகா || பதவுரை: கா […]
13. காலத்தின் மாறுதல் தினயாமின்யௌ ஸாயம் ப்ராத: சிசிரவஸந்தௌ புனராயாத: | கால: க்ரீடதி கச்சத்யாயு: ததபி ந முஞ்சத்யாசாவாயு: || பதவுரை: தினயாமின்யௌ – பகலும் இரவும் ஸாயம் […]
ஸ்ரீ வித்யை என்பது மிகவும் உயர்வான உபாசனையாகும். ஒவ்வொரு தெய்வத்திற்கும் சில தனிச்சிறப்புகள் உண்டு. அனைத்து தெய்வங்களுள் சக்தியாய் அமையும் அம்பிகையைக் குறித்து தியானிக்க ஸ்ரீவித்யை ஒரு சிறந்த உபாயம். ஆண் தெய்வங்களுக்கான உபாசனா மார்க்கம் மந்த்ரம் என்றும், பெண் தெய்வங்களுக்கானது வித்யை என்றும் புராணங்கள் மூலம் அறியலாம். ஸ்ரீவித்யையின் பெருமையை வார்த்தைகளால் சொல்லி புரியவைப்பது கடினம். உணர்வுபூர்வமாக அறிவதே சிறந்தது. ஸமஸ்த(அனைத்து விதமான) மந்தரங்களுக்குள் ஸ்ரீவித்யை பிரதானமானது. ஸ்ரீவித்யையின் […]
பஜகோவிந்தம் -13 காலத்தின் விளையாட்டு: தினயாமின்யௌ ஸாயம் ப்ராத:சிசிரவஸந்தெள புநராயாந: |கால: க்ரீடதி கச்சத்யாயு:ததபி ந முஞ்சத்யாசாவாயு: || பதவுரை: தினயாமின்யௌ – பகலும் இரவும்ஸாயம் – மாலைப்ராத: […]
பஜகோவிந்தம் – 12 கர்வம் கூடாது மாகுரு தந ஜந யௌவந கர்வம்ஹரதி நிமேஷாத் கால: ஸர்வம் |மாயாமயம் இதம் அகிலம் ஹித்வாப்ரஹ்மபதம் த்வம் ப்ரவிச விதித்வா || பதவுரை: மாகுரு : செய்யாதே (கொள்ளாதே) தந ஜந யௌவந […]
11. ஆசையும் பொருளும் நிலையற்றவை வயஸி கதே க: காமவிகார: சுஷ்கே நீரே க: காஸார: | க்ஷீணே வித்தே க: பரிவார: ஜ்ஞாதே தத்வே க: ஸம்ஸார: || பதவுரை: வயஸி – வயதானது கதே […]
10. நல்லோருடன் இணங்கியிருக்கவேண்டும் ஸத்ஸங்கத்வே நிஸ்ஸங்கத்வம் நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம் நிர்மோஹத்வே நிச்சலதத்வம் நிஸ்சலதத்வே ஜீவன்முக்தி: பதவுரை: ஸத்ஸங்கத்வே – நல்லோரின் சேர்க்கை ஏற்பட்டால் நிஸ்ஸங்கத்வம் – பற்றற்ற நிலை ஏற்படும் நிஸ்ஸங்கத்வே – பற்றற்ற நிலை ஏற்பட்டால் நிர்மோஹத்வம் […]
9. நாம் யார் என்பதை கவனிக்கவேண்டும் கா தே காந்தா கஸ்தே புத்ர: ஸம்ஸாரோऽயம் அதீவ விசித்ர: | கஸ்ய த்வம் வா குத ஆயாத: தத்வம் சிந்தய ததிதம் ப்ராந்த || பதவுரை : கா – யார்? தே […]
Copyright © 2025 | WordPress Theme by MH Themes