சரஸ்வதி பூஜை

02/10/2025 Sujatha Kameswaran 0

சாரதா நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்கையைக் குறித்து பூஜிக்கவும், அடுத்த மூன்று நாட்கள் லக்ஷ்மியைக் குறித்து பூஜிக்கவும், அடுத்த மூன்று நாட்கள் சரஸ்வதியைக் குறித்து பூஜிக்கவும் வேண்டும். சரஸ்வதி பூஜையன்று நமது படிப்பு மற்றும் வேலைக்குப் பயன்படுத்தும் புத்தகங்கள், கருவிகள் ஆகியவற்றை சரஸ்வதி பிம்பத்திற்கு முன்போ, நமது வீட்டில் அல்லது அலுவலகத்தில் அமைந்துள்ள பூஜைக்கான இடத்தில் வைத்து பூஜித்து, மறுநாளான விஜயதசமியன்று மறுபடியும் பூஜித்து முதல் நாள் நாம் […]

லக்ஷ்மீ

04/09/2025 Sujatha Kameswaran 0

திருவே எம் இல்லம் வருவாயே திருமாலின் தேவி திருவே எம் இல்லம் வருவாயே… பங்கஜ லோசனி பரம கல்யாணி (2) பார்வதியே எமை காத்தருள்வாயே (2) எங்கும் நிறைந்த உன் இனிய பொற்பாதம் எங்கள் இல்லங்களில் தங்கிட வேண்டும் (திருவே எம் இல்லம் வருவாயே…) பிள்ளைகள் எத்தனை பிழையது செய்யினும் தள்ளியே வைப்பது தாய் தனக்கழகோ உள்ளம் உவந்து ஒருபிடி செல்வம் அள்ளி கொடுத்தருள் வெள்ளிக்கிழமையில் (திருவே எம் இல்லம் […]

பிள்ளையார் – கணபதி

02/09/2025 Sujatha Kameswaran 0

ஐந்து கரத்தனை யானை முகத்தனைஇந்தின் இளம்பிறை போலும் எயிற்றனைநந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்புந்தியில் வைத்தடி போற்றுகின்றேன். பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்இவை நான்கும் கலந்துனக்கு நான் தருவேன் – கோலஞ்செய்துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீஎனக்குசங்கத்தமிழ் மூன்றும் தா. அல்லல்போம் வல்வினைப்போம்அன்னை வயிற்றில் பிறந்த தொல்லைபோம் போகாதுயரம்போம் – நல்லகுணமதிகமாம் அருணை கோபுரத்துள் மேவும்கணபதியைக் கைத்தொழுதக் கால். வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்நோக்குண்டாம் மேனி நுடங்காது – பூக்கொண்டுதுப்பார் திருமேனி தும்பிக்கையான் […]

நா-காக்க

01/05/2025 Sujatha Kameswaran 0

‘யாகாவராயினும் நாகாக்க’, என்றார் திருவள்ளுவர். இது இருவகையில் பிரித்துப்பார்க்கையில் இரண்டுமே மேன்மை தருவதாய் அமைந்துள்ளதை அறியலாம். தேவையற்ற பொல்லாதவைகளை ஏதும் பேசாமல் இருக்கவேண்டும். இதனால் பல நெருக்கடிகளையும், சண்டைகளையும், வம்புகளையும், உறவு விரிசல்களையும் தவிர்க்கலாம். மேலும் தேவையானவற்றை மட்டும் பேசுவதால் நேர மேலாண்மை, ஆற்றல்(energy) மேலாண்மை, செயல்திறன் ஆகியவை மேன்படும். உணவு கட்டுப்பாட்டிற்காக நாக்கைக் காத்தால் அடிக்கடி நோய் ஏற்படாமலும், வைத்தியசெலவுகளை எதிர்கொள்ளாமலும் தவிர்க்கலாம். மேலும் ஆரோக்கயம் மேம்படுவதோடு, மருத்துவசெலவுகளை […]

தெரிந்ததும் – தெரியாததும்

15/04/2025 Sujatha Kameswaran 0

1. ஸ்ரீ சாரதாம்பாள் பீடத்தை நிறுவியவர் யார் ? 2. கொனார்க் கோவிலைக் கட்டியவர் யார்? 3. பார்வதி தேவி காளத்தி மலையில் எந்த பெயரில் தவம் செய்தார்? 4. தஞ்சையில் உள்ள வெண்ணி என்ற ஊரில் சிவனின் பெயர் என்ன? 5. சிரவணம் என்பது என்ன?? பதில்கள் 1: ஆதிசங்கரர் 2. கங்கை வம்சத்தில் வந்த மன்னர் ராஜா நரசிம்ம தேவர் 3. பால ஞான பூங்கோதை 4. […]

பெரியபுராணத்தில் ‘வண்ணம்’

06/04/2025 Sujatha Kameswaran 0

பெரியபுராணத்தில் வண்ணங்கள் சேக்கிழார் பெருமான் இறையருளால் இயற்றிய பெரியபுராணம் என்றழைக்கப்படும் திருத்தொண்டர் புராணம், செயற்கரிய செயல்களை பக்தி மற்றும் தொண்டு என்கிற நோக்கில் செய்த நாயன்மார்களின் வாழ்வியலைப்பற்றி உரைக்கும் உன்னத நூலாகும். பெரியபுராணத்தில், இலக்கண இலக்கிய நயம், படிப்போரையும் கேட்போரையும் சிந்திக்கவும் நல்வழிப்படுத்தவும் வைக்கும் நல்கருத்துக்கள் மற்றும் வாழ்வு சீராக்கிக்கொள்ளத் தேவையான அறம், பொருள், இன்பம், வீடுபேறு ஆகியவற்றைப்பற்றி நாயன்மார்களின் வாழ்க்கை வரலாறு மூலம் உணர்த்தி வழிநடத்துவது போன்ற சிறப்புகள் […]

தெரிந்ததும் தெரியாததும்

04/04/2025 Sujatha Kameswaran 0

1. நவராத்தி வழிபாட்டை கிருத யுகத்தில் அறிந்தவர் யார்? யார் அவருக்கு அதைச் சொன்னார்? 2. நெய்யில் உறைந்திருப்பவர் யார்? 3. திருவெள்ளறை – இத்தலம் எங்கு உள்ளது? என்ன ஆலயம் இங்கு உள்ளது? 4. இந்திரனுக்கு அகலிகையால் ஏற்பட்ட சாபம் நீங்கிய இடம் எது? 5. புரந்தரன் என்பது யாரைக் குறிக்கும்? பதில்கள் 1. சுகேதன் என்ற அரசனுக்கு ஆங்கீரஸர் முனிவர் கூறியது. 2.சூரிய பகவான் 3. பங்கஜவல்லி […]

திருப்பதி – ஏழுமலை

21/03/2025 Sujatha Kameswaran 0

திருப்பதி – ஏழுமலைகளின் பெயர்கள் 1.வேங்கட மலை 2. சேஷ மலை 3. வேத மலை 4. கருட மலை 5. விருஷப மலை 6. அஞ்சன மலை 7. ஆனந்த மலை

சப்த மாதர்கள்

19/03/2025 Sujatha Kameswaran 0

பிராமி (பிரம்மாவின் அம்சம்) மறதியை போக்கி நல்ல கல்வி ஞானத்தை அளிப்பவர் மாஹேஸ்வரி (மஹேஸ்வரரின் அம்சம்) கோபத்தைப் போக்கி அமைதியையும் சாந்தத்தையும் அருள்பவர். கௌமாரி (முருகனின் அம்சம்) குழந்தைச் செல்வப்பேற்றைத் தருபவர். நாராயணி ( விஷ்ணுவின் அம்சம்) செல்வங்களை அள்ளித் தருபவர். வாராஹி (வராஹ மூர்த்தியின் அம்சம்) பக்தர்களை தீய சக்திகளிடமிருந்து காப்பவர். இந்திராணி (இந்திரனின் அம்சம்) நல்ல வாழ்க்கைத் துணையைத் தருபவர். சாமுண்டி (ருத்ரனின் அம்சம்) சப்த மாதர்களின் […]

பெண் தெய்வங்கள்; தெய்வப்பெண்கள்

18/03/2025 Sujatha Kameswaran 0

பெண் தெய்வங்களை வழிபடும் முறைமை ஹிந்து மதத்தில் தொன்றுதொட்டு இருந்துவரும் சிறப்பம்சமாகும். பலரும் பெண்தெய்வங்களைக் குலதெய்வமாகக்கொண்டு வழிபட்டுவருகின்றனர். பெண் தெய்வங்களையும், தெய்வப்பெண்களையும் வழிபடுவது ஹிந்து மதத்தின் உயரிய நிலையை உணர்த்துகிறது. பெண் தெய்வங்கள் தெய்வங்களில் பெண்பாலினத்தோர்களே இங்கு பெண் தெய்வங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளனர். உதாரணமாக, பார்வதீ/உமை/சக்தி/அம்மன் – எனப்பல பெயர்களைக்கொண்ட ஈசனின் மனைவி மஹாலக்ஷ்மீ/தாயார்/அம்பாள் – எனப்பல பெயர்களைக்கொண்ட திருமாலின் மனைவி சரஸ்வதீ/வாக்தேவீ/வாணீ – எனப்பல பெயர்களைக்கொண்ட பிரம்மாவின் மனைவி […]

1 2 3 13