தெரிந்ததும் – தெரியாததும்


1. ஸ்ரீ சாரதாம்பாள் பீடத்தை நிறுவியவர் யார் ?

2. கொனார்க் கோவிலைக் கட்டியவர் யார்?

3. பார்வதி தேவி காளத்தி மலையில் எந்த பெயரில் தவம் செய்தார்?

4. தஞ்சையில் உள்ள வெண்ணி என்ற ஊரில் சிவனின் பெயர் என்ன?

5. சிரவணம் என்பது என்ன??

பதில்கள்

1: ஆதிசங்கரர்

2. கங்கை வம்சத்தில் வந்த மன்னர் ராஜா நரசிம்ம தேவர்

3. பால ஞான பூங்கோதை

4. கரும்பேஸ்வரர் ( அம்பாள்- அழகிய நாயகி)

5. இறைவனின் புகழை கேட்டு இன்புறுதலே சிரவணம் ஆகும்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*