
ஆத்திசூடி
46. சித்திரம் பேசேல் – பொய்யை அழகுபடுத்தி உண்மைபோல் பேசக்கூடாது.
47. சீர்மை மறவேல் – சிறப்பைத் தரும் செயல்களை மறந்துவிடாதே.
48. சுளிக்கச் சொல்லேல் – பிறர் முகம் சுளிக்கும்படியான சொற்களைப் பேசாதே.
49. சூது விரும்பேல் – பொருளை அழிக்கும் சூதாட்டத்தை ஒருபோதும் விரும்பாதே.
50. செய்வன திருந்தச் செய் – செய்ய வேண்டிய காரியங்களை, சிறப்பாகச் செய்யவேண்டும்.
Leave a Reply